சற்றுமுன்

Homeசற்றுமுன்

IPL 2024: மும்பை அணியின் டோட்டல் ஃபெயிலியர்

கொல்கொத்தா அணியின் மட்டையாளர் வெங்கடேஷ் ஐயர் தனது சிறப்பான பேட்டிங்கிற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

பக்தர்கள் வெள்ளத்தில்… கோயில்களில் குருபெயர்ச்சி விழா!

மாலை5. 21 மணியளவில் மேஷம் ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியானதை ஒட்டிகுருபகவானுக்கு திருமஞ்சனம் ,சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்தனர்.

― Advertisement ―

குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!

நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்

More News

மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!

ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Explore more from this Section...

ரயில்வேயில் முதலீடு செய்ய அமைச்சர் அழைப்பு

ரயில்வே துறையில் மிகப் பெரும் அளவில் முதலீடு செய்யவும், ரயில்வே திட்டங்கள் விரிவாக்கம் செய்யப் படவும் ரயில்வே அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.   'India's Railway minister calls for...

பேஸ்புக்கில் ’போர்ன்’ தூண்டில்: சிக்கிய 1,10,000 கணக்குகளில் ’மால்வேர்’ மூலம் தகவல் திருட்டு

இணையத்தில் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைத்தளமான பேஸ்புக்கில், போர்னோக்ராபி எனப்படும் செக்ஸ் தொடர்பான தகவல் அளித்து அதன் மூலம் மால்வேர் பரப்பியதில், 1,10,000 பேஸ்புக் அக்கவுண்ட்கள் மூலம் கடந்த இரு...

சீக்கியருக்கு எதிரான கலவரம் குறித்து எஸ்.ஐ.டி விசாரணை: பாதல்

1984ம் வருடம் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து ஏற்பட்ட சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை அமைக்கப்பட வேண்டும் என்று பிரகாஷ் சிங் பாதல்...

விமான எரிபொருள் விலை குறைப்பு

புது தில்லி: விமான எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளது. விமான எரிபொருள் விலையில் 11.3% குறைக்கப்பட்டுள்ளது. இது, டீசல் விலையை விடக் குறைவு என்பது குறிப்பிடத்  தக்கது .

தாய் மதம் திரும்புதலுக்கு ஏன் இந்த பதட்டம்?!: ராம.கோபாலன் கேள்வி

சென்னை: தாய் மதம் திரும்புதலுக்கு ஏன் இந்த பதட்டம்? என்று இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலன் கேள்வி எழுப்பியுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், கிறிஸ்தவர்களும், முஸ்லீம்களும் இந்துக்களை...

பன்னாட்டு உணவு நிறுவனங்களிடம் ரயில்களை அடகு வைக்கக் கூடாது: ராமதாஸ்

பன்னாட்டு நிறுவனங்களிடம் ரயில்களை அடகு வைக்கக் கூடாது என்று பாமக ராமதாஸ் கூறியுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை… தொடர்வண்டித் துறை வருவாயை பெருக்கும் நோக்குடன் பல்வேறு திட்டங்களை அத்துறைக்கான...

இணையத்தில் தொழிற் பயிற்சிக்கு அழைப்புக் கடிதம்

சென்னை: தென் மாநிலங்களில் உள்ள மாணவர்கள், பட்டதாரிகள் தொழிற்பயிற்சி பெறுவதற்கான அழைப்புக் கடிதத்தை தற்போது இணையத்தில் இருந்தே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதற்கான வசதியை தென் மண்டல தொழில் பயிற்சி வாரியம் செய்துள்ளது....

தொழிற் பயிற்சி பெறும் பட்டதாரிகளுக்கு ஊக்கத் தொகை அதிகரிப்பு

சென்னை: தொழில் பயிற்சி பெறும் பட்டதாரிகளுக்கு ஊக்கத் தொகை 40% அதிகரித்துள்ளது. இதன்படி தொழில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு மாதம் ரூ.4,984 அளிக்கப்படும் என்று தொழில் பயிற்சி வாரிய இயக்குநர் ஏ....

‘‘இந்து, இஸ்லாமியர் மத்தியிலும் மதப் பிரசங்கம் செய்வேன்’’: ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர்

சென்னை: அரசின் உத்தரவுப் படி மதப் பிரசங்கங்களை ரத்து செய்துவிட்டேன்; ஆனால் இது என் தனிப்பட்ட உரிமை, இனி இந்துக்கள், இஸ்லாமியர்கள் மத்தியிலும் மதப் பிரசங்கங்கள் செய்வேன் என்று ஐ.ஏ.எஸ். அதிகாரி...

பேஸ்புக் சேவையில் தடங்கல்

பேஸ்புக் சமூக வலைத்தள சேவையில் குறைபாடு ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தளத்தை இயக்க முடியவில்லை என்று பேஸ்புக் பயன்படுத்துவபவர்கள் டிவிட்டரில் செய்திகளை அனுப்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில், பேஸ்புக், இன்ஸ்டாக்ராம்...

நரேந்திர மோடி- ஒபாமா இன்று இரவு வானொலியில் உரை

பிரதமர் நரேந்திர மோடி இன்று 27-ம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு 8 மணிக்கு மன் கி பாத் (மனதின் குரல்) என்ற தலைப்பில் நாட்டு மக்களுக்கு அகில இந்திய வானொலி மூலம் 4-வது...

அறநிலையத் துறை கூடுதல் பொறுப்பு அமைச்சர் காமராஜிடம் ஒப்படைப்பு

சென்னை: உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வரும் மாநில அறநிலையத் துறை அமைச்சர் செந்தூர்பாண்டியன் வசம் இருந்த இந்து சமய அறநிலையத் துறை உணவுத்துறை அமைச்சர் காமராஜ்...

SPIRITUAL / TEMPLES