ஆரோக்கிய சமையல்: வெந்தயக்கீரை வாழைப்பூ சாம்பார்!

Fennel Banana Sambar
Fennel Banana Sambar

வெந்தயக்கீரை வாழைப்பூ சாம்பார்

தேவையான பொருட்கள்:
வாழைப்பூ – ஒரு மடல்,
வெந்தயக்கீரை – சிறிய கட்டு 2, பாசிப்பருப்பு – 100 கிராம்
புளி – ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு, சாம்பார் பொடி – ஒரு டேபிள்ஸ்பூன்,
மல்லி (தனியா) கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்,
தேங்காய்த் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – ஒன்று பெருங்காயத்தூள் – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு .

தாளிக்க:
கடுகு, வெந்தயம் – தலா ஒரு டீஸ்பூன்.

செய்முறை: பாசிப்பருப்பை குக்கரில் குழைய வேகவைத்து எடுக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு மல்லி, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாயை வறுத்து எடுக்கவும். இதனுடன் தேங்காய்த் துருவல், சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். வெந்தயக் கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து நறுக்கி சிறிதளவு எண்ணெய்விட்டு வதக்கிக்கொள்ளவும். வாழைப்பூவையும் ஆய்ந்து நறுக்கி எண்ணெய்விட்டு வதக்கி வைக்கவும்.

அரை லிட்டர் தண்ணீரில் புளியை நன்கு கரைத்து அதனுடன் சாம்பார் பொடி, உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். கலவை கொதிக்க ஆரம்பித்தவுடன் வதக்கிய வெந்தயக்கீரை, வாழைப்பூவைச் சேர்க்கவும். பின்னர் இதனுடன் அரைத்த விழுது, வேகவைத்த பருப்பு சேர்த்துக் கலக்கவும். மற்றொரு வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு கடுகு, வெந்தயம், பெருங்காயத்தூள் தாளித்து, அதைக் கொதிக்கும் கலவையில் சேர்க்கவும். பின்னர் ஒரு கொதிவிட்டு இறக்கவும்.

ALSO READ:  ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

குறிப்பு: சிறிது கசப்பான வெந்தயக்கீரையையும் துவர்ப்பான வாழைப்பூவையும் சேர்த்து சாம்பார் தயாரித்தால் வயிற்றுக்கு மிகவும் நல்லது. நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உப்பைச் சற்றுக் குறைத்துப்போட்டு சாம்பார் தயாரிக்கலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories