Breaking News
நவயுக கவி சக்ரவர்த்தி குர்ரம் ஜாஷுவா – 125வது பிறந்தநாள்!
தன் கவிதைப் பயணம் என்னும் வெற்றிக் கொடியை தெலுங்கு இலக்கிய வானில் உயரப் பறக்கவிட்ட உலக மனிதர் குர்ரம் ஜாஷுவா.
ராணி இதழாசிரியர் ராமகிருஷ்ணன் காலமானார்!
கடைசிக் காலங்களில் தாயாருக்குப் பணிவிடை செய்யும் பாக்கியம் கிடைத்தது குறித்து
ஆன்மீகப் போராளிகள்; மகாகவியும் சுவாமிஜியும்!
அந்த வகையில் சுவாமிஜிக்கு மகாகவி சீடர் வழிப் பேரப்பிள்ளை.
செப்.9: இன்று தெலங்காணா மொழி தினம்!
1969ல் தெலங்காணாவுக்காக போராடினார். கவிதைகள் பாடினார். அரசாங்கம் காளோஜி பெயரில் ஒவ்வொரு ஆண்டும் இலக்கிய விருது அறிவித்துள்ளது
இது… என் மனத்தின் குரல்!
கலைமகள் அலுவலகத்துக்கு ஓவியர் ராஜம் அனுப்பினார் என்று சொல்லி ஒருமுறை வந்தார் நீதிபதி ஒருவரின் மனைவியார். பெயர் பாரதி என்றார்.
ஆகஸ்ட் 29: இன்று தெலுங்கு மொழி தினம்!
‘அவதானம்’ என்னும் சிறப்பான இலக்கிய செயல்முறையும் தெலுங்கு மொழிக்கு உள்ள தனிச் சிறப்புகள்.
தி.ஜானகிராமன் நூற்றாண்டைக் கொண்டாடலாம் வாங்க: எழுத்தாளர் இந்துமதி!
இதைவிட ஜானகிராமனை எப்படிச் சொல்ல முடியும்? வேறு எப்படி ஆராதிக்க முடியும்? மகுடம் சூட்ட முடியும்?
தெலுங்கில் முதல் சிறுகதை எழுத்தாளர்: பண்டாரு அச்சமாம்பா – (1874-1905)
தெலுங்கில் முதல் சிறுகதையை எழுதி பிரசுரித்த பெருமையும் பெண்களின் முன்னேற்றத்திற்காக சங்கங்கள் அமைத்து பாடுபட்ட பெருமையும் கொண்டவர் பண்டாரு அச்சமாம்பா.
ஸ்ரீமத் ராமாயண கல்பவிருக்ஷ காவியம் படைத்த ‘ஞானபீட’ எழுத்தாளர்!
அண்டை மாநில அறிஞர்களை அறிந்து கொள்வோம்:
கவி சாம்ராட், பத்மபூஷண் விஸ்வநாத சத்யநாராயணா (1895-1976)
நடையில் ஸ்டைல் இருக்க வேண்டும்..!
ரசிகமணி டிகேசி ( 05-11-1948 அன்று நீதிபதி Justice மகராஜன் அவர்களுக்கு எழுதியதில் ஒரு பகுதி.)
காலமானார் பிரபல எழுத்தாளர் ‘கடுகு’ என்ற பி.எஸ்.ரங்கநாதன்!
நகைச்சுவை கதைத் தொகுப்புகள் அளித்தவருமான எழுத்தாளர் பிஎஸ் ரங்கநாதன் தமது 89 வது வயதில் காலமானார்.
ராம நாமத்தால் கட்டுண்ட ஈசன்!
மகேசுவரா ! ஸ்ரீ ராமன் கடவுள் என்றால் நரர்களுக்கான அசுவமேத யாகம் செய்வதேன் ? என்னுடைய ஆண்மைக்கும் வீரத்திற்கும் களங்கம் உண்டாகும்படி நான் பணிந்து செல்ல விரும்பவில்லை.