Breaking News
பாரதியைப் புரிந்து கொள்ளுங்கள்!
கெட்டிருந்த நாடுதன்னை ஒட்டவைக்க ஒருகுழந்தை
எட்டயத்து புரமதனிற் பூத்து வந்தது - அதன்
கட்டளைக்கு எட்டுதிக்கும்
சம்ஸ்கிருதத்துடன் ஏனிந்த சமர்?
இன்றைய தமிழருக்கு நற்றாய் தமிழ் என்றால், செவிலித் தாய் சம்ஸ்கிருதம் அன்றோ!
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்?
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என் மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்
பிரபல ஹிந்தி, தெலுங்கு மொழிபெயர்ப்பாளர் ஆர். சாந்தசுந்தரி காலமானார்!
ஆங்கிலத்திலிருந்து தெலுங்குக்கும் மொழிபெயர்த்துள்ளார். சேப்பியன்ஸ் என்ற ஆங்கில நூலை அண்மையில்தான் தெலுங்கில் மொழி பெயர்த்தார்.
‘க்ரியா’ ராமகிருஷ்ணன் மறைவு!
இன்று அதிகாலை 5 மணிக்கு நண்பர் க்ரியா எஸ்.ராமகிருஷ்ணன் மறைவு! ஆழ்ந்த இரங்கல்!
வந்தேறிகளின் வம்பு பிரசாரம்… விளைவுகள்! உண்மைகள்! (மனுஸ்மிருதி மீது ஏன்?) பகுதி – 13
மனு உலகிலேயே முதன்முதலில் நியாய சாஸ்திரம் எழுதியவர். இந்தியாவின் வெளியில் மனுவுக்கு சிறந்த மதிப்பு உள்ளது.
சங்கத் தமிழில்… சனாதன தர்மம்!
தமிழர் நெறி வேறு, வேத நெறி வேறு என்பதைப் போன்ற தவறான கண்ணோட்டங்களை விடுத்து, உயர்ந்த திருக்காட்சி
உத்தமமான… உத்தர ராம சரிதம்!
அன்பான பணிவான சொல்லையே புலவர்கள் எப்போதும் விரும்புவார்கள் என்று லவன் வாக்காக பவபூதி சொல்கிறார்.
வ.உ.சிதம்பரம் பிள்ளை உறவினர், ஆன்மிகத் தமிழறிஞர் ப. முத்துக்குமாரசுவாமி காலமானார்!
ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொண்டவர் அண்மையில் காலமான ப. முத்துக்குமாரசுவாமி. பக்தி இலக்கியத்தில் தோய்ந்த பெருமகன்
லா. ச. ரா. – சில நினைவுகள்
ரொம்ப வருடங்களுக்கு முன்பு லா. ச. ராமாமிர்தம் அவர்கள் கூட எடுத்த ஒரு உரையாடல் - இன்று அவருடைய 104வது பிறந்தநாள்
நாடு முழுதும் பேர் சொல்லும் ‘நவராத்திரி’!
திரைகடல் ஓடினாலும், திரவியம் தேடினாலும்
அங்கும் இந்திய மக்கள் நவராத்திரி கொண்டாடுவதால்
எழுத்தாளர் கி.அ. சச்சிதானந்தம் காலமானார்!
தோளில் ஒரு ஜோல்னாப் பையோடு வருகை புரிவார். சாகித்ய அகாதமி நடத்தும் கூட்டங்கள் எதையும் அவர் தவறவிட்டதில்லை.