December 5, 2025, 11:48 PM
26.6 C
Chennai

எழுத்தாளர் கி.அ. சச்சிதானந்தம் காலமானார்!

ki-a-sachithanandam1
ki-a-sachithanandam1

அக்.03 காலை கொரோனாவால் காலமான முதுபெரும் எழுத்தாளர் கி.ஆ. சச்சிதானந்தம் (83) பீக்காக் பதிப்பகம் என்ற பதிப்பகத்தை நடத்தி வந்தார். அந்தப் பதிப்பகத்தின் மூலம் சி.சு. செல்லப்பாவின் பல நூல்களை வெளியிட்டார்.

மெளனியின் சிறுகதைகளைத் தொகுத்து அழியாச் சுடர் என்ற தலைப்பில் முதன்முதலில் வெளியிட்டவர் அவரே. மெளனி பற்றித் தாமே ஒரு நூல் எழுதியுள்ளார். மெளனியுடன் நெருங்கிப் பழகியவர்.

இலக்கிய இதழ்கள் பலவற்றைச் சேகரித்து வைத்திருந்தார். நடை, இலக்கிய வட்டம் ஆகிய சிற்றிதழ்களைத் தொகுத்திருக்கிறார். ஏராளமான புத்தகங்களும் அவரின் சேகரிப்பில் இருந்தன.

சிறுகதைகள் குறுநாவல்கள் எழுதிவந்தார். அவரது குறுநாவல் தொகுப்பொன்று வெளிவந்துள்ளது.

சிறந்த மொழிபெயர்ப்பாளர். சாமுவேல் பெக்கட் எழுதிய நோபல் பரிசுபெற்ற வெயிட்டிங் ·பார் கோடோ என்ற புகழ்பெற்ற நாடகத்தைத் தமிழில் கோடோவிற்காகக் காத்திருத்தல் என்ற தலைப்பில் மொழிபெயர்த்தார். தாகூரின் சில படைப்புகளையும் மராட்டிய நாடகங்கள் சிலவற்றையும் மொழிபெயர்த்தவர்.

ki-a-sachithanandam
ki-a-sachithanandam

நிரம்பப் படித்தவர். உலக இலக்கியங்கள் குறித்து சுவாரஸ்யமாக உரையாடக் கூடியவர். எல்லா இலக்கியக் கூட்டங்களுக்கும் தோளில் ஒரு ஜோல்னாப் பையோடு வருகை புரிவார். சாகித்ய அகாதமி நடத்தும் கூட்டங்கள் எதையும் அவர் தவறவிட்டதில்லை.

சி.சு. செல்லப்பா வீட்டில் அவரை நிறையச் சந்தித்திருக்கிறேன். அமுதசுரபி இதழ்களிலும் அவரது படைப்புகள் வெளியாகியுள்ளன. பல்லாண்டு காலமாகத் தொடர்புடைய ஒரு நண்பரைக் கொரோனா எடுத்துச் சென்றுவிட்டது.

  • திருப்பூர் கிருஷ்ணன் (ஆசிரியர், அமுதசுரபி)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories