நிகழ்ச்சிகள்

Homeஇலக்கியம்நிகழ்ச்சிகள்

தமிழ் தினசரி இணையத்தின் பத்தாம் ஆண்டு: தெய்வத் தமிழர் விருது வழங்கும் விழா!

தமிழ் தினசரி இணையத்தின் பத்தாம் ஆண்டில், ஆன்மிக, சமூகத் தொண்டாற்றியவர்களுக்கு  ’தெய்வத் தமிழர்’ விருது வழங்கும் விழா, சென்னை மயிலாப்பூரில் உள்ள கோகலே சாஸ்திரி ஹாலில் நடைபெற்றது. மார்ச் 10ம் தேதி ஞாயிறு...

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

தமிழ் தினசரி இணைய இதழின் பத்தாம் ஆண்டு விழாவில்… கவனம் ஈர்த்த விஷயங்கள்!

மார்ச் 10 அன்று மாலை 5.30 மணிக்கு மயிலை கோகுலே சாஸ்திரி அரங்கில் செங்கோட்டை ஶ்ரீராமின் இறைவணக்கமுடன் தொடங்கியது தமிழ் தினசரி மின்பத்திரிக்கையின் 10 ஆவது ஆண்டு விழா, தெய்வத் தமிழர் விருது...

― Advertisement ―

லவ் ஜிஹாத் குறித்து யோகி மஹராஜ்

ஒரு யோகி, துறவியிடம் காதல் குறித்துப் பேசுவது எனக்கு விநோதமாக இருக்கிறது.   ஆனால் விஷயம் அப்படிப்பட்டது, ஏனென்றால் யோகி ஆதித்யநாத் காதலுக்குத் தடை விதிக்க விரும்புகிறார்

More News

வங்காளத்தில் மடங்கள் மீதான தாக்குதல்; மம்தாவை எச்சரிக்கும் மோடி!

இராமகிருஷ்ண மிஷனின் இந்த அவமானத்தை, நம்முடைய துறவிகள் பட்ட இந்த அவமானத்தை, வங்காளம் என்றுமே சகிக்கப் போவதில்லை.

ஈரான் அதிபர் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு!

சுமார் 18 மணி நேரம் கழித்து, இன்று காலை அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

Explore more from this Section...

பத்திரிகையாளர் பி.ஆர்.ஹரன் நினைவஞ்சலிக் கூட்டத்தில்…!

சென்ற ஜூலை 4ஆம் தேதி இரவு 9 மணியளவில் காலமான மூத்த பத்திரிக்கை யாளரும், வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையத்தின் டிரஸ்டியாக இருந்தவரும், ஓராசிரியர் பள்ளிகள் உள்ளிட்ட பல கல்விப்பணி அமைப்புகளில் பங்களித்தவரும்,...

வடசென்னை பிராமணர் சங்கம் சார்பில் பள்ளி இறுதித் தேர்வில் சாதித்த 150 மாணவர்களுக்கு பரிசு!

சென்னை மாவட்டம் வடசென்னை பகுதி, தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் சார்பில், பள்ளி இறுதித் தேர்வில் சாதனை புரிந்த 150 மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் முதல்வன் விழா மற்றும் கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு...

ஆளுநர் புரோஹித் பங்கேற்கும் ’ஸ்வாமி தேசிகன் 750வது திருநட்சத்திர விழா’

சென்னை: ஸ்வாமி வேதாந்த தேசிகன் 750வது திருநக்ஷத்திர மஹோத்ஸவம் "தேசிக பக்தி ஸாம்ராஜ்யம்" என்ற தலைப்பில் கடந்த 3 தினங்களாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் இன்றைய இறுதி நாள் நிகழ்ச்சியில், தமிழக...

இலக்கிய மணத்துடன் இலக்கிய வேந்தனின் நூல் வெளியீடு!

இ்லக்கிய வேந்தன் நா.ஆண்டியப்பனின் ‘முள்ளும் மலரும்’ சிறுகதை நூல் வெளியீடு நேற்று உமறுப் புலவர் தமிழ் அரங்கில் இடம்பெற்றபோது, ஒர் இலக்கிய மாநாடு நடந்து முடிந்த களை கட்டியது. காரணம், நிகழ்ச்சியில் பேசிய...

செங்கோட்டை அரசு மருத்துவமனை டாக்டர் ராஜேஷ் கண்ணாவுக்கு பி.சி.ராய் விருது

செங்கோட்டை அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராகப் பணி புரியும் டாக்டர் ராஜேஷ் கண்ணா இந்த வருடத்தில் டாக்டர் பி.சி.ராய் விருதுக்கு தேர்வு செய்யப் பட்டார்.அவருக்கு இன்று சென்னையில் நடந்த சிறந்த மருத்துவர்கள் பாராட்டு...

கிரண்பேடி Vs நாராயணசாமி; பத்து நிமிடத்துக்கு பகையை மறக்க வைத்த கம்பன் விழா!

புதுச்சேரி கம்பன் விழாவில் புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் உரையை, தமிழில் மொழி பெயர்ப்பு செய்த புதுவை முதலமைச்சர் நாராயணசாமிக்கு மேடையிலேயே நன்றி தெரிவித்தார் கிரண்பேடி.

தமிழகத்தில் ஆன்மிக அரசியல் வெற்றி பெற பாராயணம்: இந்து மக்கள் கட்சி ஏற்பாடு!

நிகழ்ச்சியின் நிறைவாக தமிழகத்தில் ஆன்மீக அரசியல் வெற்றி பெற ராமராஜ்ஜியம் உருவாகிட லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் செய்யப்பட்டது.

எம்ஜிஆர்-101: இதயக்கனி இதழ் சார்பில் நடத்தப்பட்ட பிரமாண்ட விழா!

எம்.ஜி.ஆர்.க்கு என்றே நடத்தப்பட்டு வரும் இதயக்கனி இதழின் சார்பில், எம்ஜிஆர் 101 என்ற விழா நடத்தப் பட்டது. இதழின் ஆசிரியர் இதயக்கனி விஜயன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த விழாவில், திரையுலகப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

சிங்கப்பூரில் கவிஞன் புகழ் பாடும் தொகுப்பு வெளியீடு

கவிஞர் நா.பழனி வேலு பற்றிய வெளியீட்டை கவிமாலைத் தலைவர் கவிஞர் இறைமதி, வசந்தம் தொலைக் காட்சி-வானொலிப் பிரிவுகளின் செயல்மிகுத் தலைவி டாக்டர் சித்ரா ராஜாராமிடம் அளித்தார்.

சாட்சிகள் சொர்க்கத்தில்… அதிர வைக்கும் பாலச்சந்திரன் படுகொலை படத்தின் ட்ரைலர்!

அதே நேரம் போரில் நடந்த விஷயங்கள் எதையும் காட்சிப்படுத்தவில்லை. பாலச்சந்திரன் படுகொலையை மட்டுமே பிரதானப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. படத்துக்கு சதீஷ் வர்ஷன் இசை அமைத்துள்ளார். 

எழுத்தாளர் பாலமுருகன் எழுதிய நூல் வெளியீடு

இப்புத்தகத்தை இயக்குநர் சுரேஷ்கிருஷ்ணா வெளியிட கவிஞர் முத்துலிங்கம், தயாரிப்பாளர் சங்கிலிமுருகன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

பெண்கள் அனைத்துதுறைகளிலும் சிறந்த விளங்கவேண்டும் -பிரேமலதா விஜயகாந்த் பேச்சு

உலகமகளிர்தினத்தை முன்னிட்டு சென்னை வேப்பேரியில் அமைந்துள்ள குரு ஸ்ரீ சாந்திவிஜய் ஜெயின்பெண்கள் கல்லூரியில் ஏராளமான கல்லூரி மாணவிகள் கலந்து கொண்ட மகளிர் தின விழா நடைபெற்றது. விழாவில் திருமதி பிரேமலதவிஜயகாந்த் சிறப்பு விருந்தினராக...

SPIRITUAL / TEMPLES