February 21, 2026, 4:21 PM
30.4 C
Chennai

பெண்கள் அனைத்துதுறைகளிலும் சிறந்த விளங்கவேண்டும் -பிரேமலதா விஜயகாந்த் பேச்சு

உலகமகளிர்தினத்தை முன்னிட்டு சென்னை வேப்பேரியில் அமைந்துள்ள குரு ஸ்ரீ சாந்திவிஜய் ஜெயின்பெண்கள் கல்லூரியில் ஏராளமான கல்லூரி மாணவிகள் கலந்து கொண்ட மகளிர் தின விழா நடைபெற்றது.
விழாவில் திருமதி பிரேமலதவிஜயகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றிவைத்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய திருமதி பிரமலதா விஜயகாந்த், பெண்கள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.
ஜெயின் சமூகம் கலாச்சாரத்தில் சிறந்து விளங்குவதாக தெரிவித்த அவர் சிறந்த மாணவிகளை தேர்ந்தெடுத்து அவர்களை சிறப்பு விருந்தினராக கெளரவிக்க வேண்டும் என்று கல்லூரி நிர்வாகத்தை கேட்டுகொண்டார் ..
படிப்பது மட்டும் பெண்கள் என இருந்துவிடாமல் அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்னேற வேண்டும் என்று தெரிவித்தார்.மேலும் தனது கல்லூரி கால அனுபவங்கள் மற்றும் நினைவுகளை ,மாணவிகளோடு பகிர்ந்து கொண்டார் எந்த நிகழ்ச்சி நடைபெற்றாலும் பெண்கள் தங்களாக முன்வந்து கலந்து கொண்டு பங்காற்ற வேண்டும் .என்று பேசிய அவர்
கல்லூரி நாட்களில் விளையாட்டில் நான் சிறப்பாக விளங்கியதால் சிறப்பு விருந்தினராக கெளரவிக்கபட்டதாக தெரிவித்தார் இந்த கல்லூரி காலத்தை அனைத்து பெண்களும் பயன்படுத்தி கொள்ளவேண்டும் என்று தெரிவித்தார்.
அனைவரையும் பாதுகாக்க கூடிய பிறப்பாக பெண்கள் இருப்பதாக தெரிவித்த அவர் இதன் காரணமாக தான் கேப்டன் தனது கட்சி, நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கி வருவதாக தெரிவித்தார்.
மேலும் பெண்கள் மன அழுதத்தை நீக்கி கொள்ள வேண்டும் என்றும் பேசினார் . மேலும் இந்த நிகழ்ச்சியில் பிரபல பின்னணி பாடகி அனிதா கார்த்திகேயன், மருத்துவர் ஜெயந்தி கலாநிதி,கல்லூரி முதல்வர் மாலதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக கல்லூரி நிர்வாகம் சார்பில் திருமதி பிரமலதா விஜயகாந்திற்க்கு நினைவு பரிசு வழங்கி கெளரவித்தனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories