பெண்கள் அனைத்துதுறைகளிலும் சிறந்த விளங்கவேண்டும் -பிரேமலதா விஜயகாந்த் பேச்சு

உலகமகளிர்தினத்தை முன்னிட்டு சென்னை வேப்பேரியில் அமைந்துள்ள குரு ஸ்ரீ சாந்திவிஜய் ஜெயின்பெண்கள் கல்லூரியில் ஏராளமான கல்லூரி மாணவிகள் கலந்து கொண்ட மகளிர் தின விழா நடைபெற்றது.
விழாவில் திருமதி பிரேமலதவிஜயகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றிவைத்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய திருமதி பிரமலதா விஜயகாந்த், பெண்கள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.
ஜெயின் சமூகம் கலாச்சாரத்தில் சிறந்து விளங்குவதாக தெரிவித்த அவர் சிறந்த மாணவிகளை தேர்ந்தெடுத்து அவர்களை சிறப்பு விருந்தினராக கெளரவிக்க வேண்டும் என்று கல்லூரி நிர்வாகத்தை கேட்டுகொண்டார் ..
படிப்பது மட்டும் பெண்கள் என இருந்துவிடாமல் அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்னேற வேண்டும் என்று தெரிவித்தார்.மேலும் தனது கல்லூரி கால அனுபவங்கள் மற்றும் நினைவுகளை ,மாணவிகளோடு பகிர்ந்து கொண்டார் எந்த நிகழ்ச்சி நடைபெற்றாலும் பெண்கள் தங்களாக முன்வந்து கலந்து கொண்டு பங்காற்ற வேண்டும் .என்று பேசிய அவர்
கல்லூரி நாட்களில் விளையாட்டில் நான் சிறப்பாக விளங்கியதால் சிறப்பு விருந்தினராக கெளரவிக்கபட்டதாக தெரிவித்தார் இந்த கல்லூரி காலத்தை அனைத்து பெண்களும் பயன்படுத்தி கொள்ளவேண்டும் என்று தெரிவித்தார்.
அனைவரையும் பாதுகாக்க கூடிய பிறப்பாக பெண்கள் இருப்பதாக தெரிவித்த அவர் இதன் காரணமாக தான் கேப்டன் தனது கட்சி, நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கி வருவதாக தெரிவித்தார்.
மேலும் பெண்கள் மன அழுதத்தை நீக்கி கொள்ள வேண்டும் என்றும் பேசினார் . மேலும் இந்த நிகழ்ச்சியில் பிரபல பின்னணி பாடகி அனிதா கார்த்திகேயன், மருத்துவர் ஜெயந்தி கலாநிதி,கல்லூரி முதல்வர் மாலதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக கல்லூரி நிர்வாகம் சார்பில் திருமதி பிரமலதா விஜயகாந்திற்க்கு நினைவு பரிசு வழங்கி கெளரவித்தனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories