December 5, 2025, 9:29 PM
26.6 C
Chennai

பெண்கள் அனைத்துதுறைகளிலும் சிறந்த விளங்கவேண்டும் -பிரேமலதா விஜயகாந்த் பேச்சு

உலகமகளிர்தினத்தை முன்னிட்டு சென்னை வேப்பேரியில் அமைந்துள்ள குரு ஸ்ரீ சாந்திவிஜய் ஜெயின்பெண்கள் கல்லூரியில் ஏராளமான கல்லூரி மாணவிகள் கலந்து கொண்ட மகளிர் தின விழா நடைபெற்றது.
விழாவில் திருமதி பிரேமலதவிஜயகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றிவைத்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய திருமதி பிரமலதா விஜயகாந்த், பெண்கள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.
ஜெயின் சமூகம் கலாச்சாரத்தில் சிறந்து விளங்குவதாக தெரிவித்த அவர் சிறந்த மாணவிகளை தேர்ந்தெடுத்து அவர்களை சிறப்பு விருந்தினராக கெளரவிக்க வேண்டும் என்று கல்லூரி நிர்வாகத்தை கேட்டுகொண்டார் ..
படிப்பது மட்டும் பெண்கள் என இருந்துவிடாமல் அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்னேற வேண்டும் என்று தெரிவித்தார்.மேலும் தனது கல்லூரி கால அனுபவங்கள் மற்றும் நினைவுகளை ,மாணவிகளோடு பகிர்ந்து கொண்டார் எந்த நிகழ்ச்சி நடைபெற்றாலும் பெண்கள் தங்களாக முன்வந்து கலந்து கொண்டு பங்காற்ற வேண்டும் .என்று பேசிய அவர்
கல்லூரி நாட்களில் விளையாட்டில் நான் சிறப்பாக விளங்கியதால் சிறப்பு விருந்தினராக கெளரவிக்கபட்டதாக தெரிவித்தார் இந்த கல்லூரி காலத்தை அனைத்து பெண்களும் பயன்படுத்தி கொள்ளவேண்டும் என்று தெரிவித்தார்.
அனைவரையும் பாதுகாக்க கூடிய பிறப்பாக பெண்கள் இருப்பதாக தெரிவித்த அவர் இதன் காரணமாக தான் கேப்டன் தனது கட்சி, நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கி வருவதாக தெரிவித்தார்.
மேலும் பெண்கள் மன அழுதத்தை நீக்கி கொள்ள வேண்டும் என்றும் பேசினார் . மேலும் இந்த நிகழ்ச்சியில் பிரபல பின்னணி பாடகி அனிதா கார்த்திகேயன், மருத்துவர் ஜெயந்தி கலாநிதி,கல்லூரி முதல்வர் மாலதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக கல்லூரி நிர்வாகம் சார்பில் திருமதி பிரமலதா விஜயகாந்திற்க்கு நினைவு பரிசு வழங்கி கெளரவித்தனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories