December 5, 2025, 5:44 PM
27.9 C
Chennai

வடசென்னை பிராமணர் சங்கம் சார்பில் பள்ளி இறுதித் தேர்வில் சாதித்த 150 மாணவர்களுக்கு பரிசு!

tambras varadarajan - 2025சென்னை மாவட்டம் வடசென்னை பகுதி, தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் சார்பில், பள்ளி இறுதித் தேர்வில் சாதனை புரிந்த 150 மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் முதல்வன் விழா மற்றும் கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டும் விழா நடைபெற்றது.

இந்த விழாவில், தமிழ் ஆட்சி பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மாணவர்களை வாழ்த்தியதுடன் அனைத்து சமூகத்தினருக்கும் வேறுபாடு பார்க்காமல் விருது வழங்கும் மாவட்ட தலைவர் வரதராஜனை பாராட்டினார்.

tambras varadarajan2 - 2025

ஜூலை 7 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு சென்னை கொளத்தூர் எவர்வின் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிராமணர் சங்க சென்னை மாவட்ட தலைவர் டி.வரதராஜன் தலைமை தாங்க, சிறப்பு அழைப்பாளர்களாக மாநிலத் தலைவர் பம்மல் ராமகிருஷ்ணன், அமைச்சர் டாக்டர் பி. வேணுகோபால் எம்.பி., டாக்டர் பி. புருஷோத்தமன் (தாளாளர் எவர்வின் பள்ளி குழுமம்) டாக்டர் பரமேஸ்வரன், சரவணன், சுந்தரமூர்த்தி, ஸ்ரீமதி விஜயா வடபழனி பி.ஆர். கிருஷ்ணராஜ் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

tambras varadarajan3 - 2025

பொதுச் செயலர் விஜயகுமார் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க மீனாட்சி, ரேணுகா ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். கிளையின் இரு குடும்பங்களுக்கு கல்வி நிதி உதவி தலா ரூ. 5ஆயிரம் வழங்கப் பட்டது. மாணவர்களுக்கு உதவி நிகழ்ச்சிக்கு உறுதுணையாக இருந்த ஸ்வாமிநாதன், ஸ்ரீராம், ஜானகிராமன், வசந்த் மீரா, நித்யா மற்றும் சிற்றுண்டி அளித்த ஸ்ரீராமசாமி, ஸ்ரீனிவாசன் ஆகியோருக்கு நிகழ்ச்சியில் நன்றி தெரிவிக்கப் பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories