இலக்கியம்

ஊருக்கு ஒரு மனிதர்: காந்திய சிந்தனை!

காந்தி ஜெயந்தியான இன்று காந்தி என்ற மூன்றெழுத்து மந்திரத்தைப் பற்றி பேசாமல் நாமும் விஜய், அஜய், குஜய்னு பேசிக்கிட்டிருந்தா... அது நல்லாருக்குமா?காந்தி ஜெயந்தி என்றதும்... எனக்கு திடீரென ஒரு நூலும் மனிதரும் நினைவுக்கு...

ஊருக்கு ஒரு மனிதர்: காந்திய சிந்தனை நாடக விமர்சனம்!

    காந்தி ஜெயந்தியான இன்று காந்தி என்ற மூன்றெழுத்து மந்திரத்தைப் பற்றி பேசாமல் நாமும் விஜய், அஜய்,...

ஸ்வதர்மம்

கற்பிளவோடு ஒப்பர் கயவர் கடுஞ்சினத்து பொற்பிளவோடு ஒப்பாரும் போல்வரே - விற்பிடித்து நீர் கிழிய எய்த வடு போல மாறுமே சீர் ஒழுகு சான்றோர் சினம் - என்றொரு வெண்பாவை படித்த நினைவு....

காந்தி ஜயந்தி சிந்தனை: இது என் சுயசரிதை

1988 - மறக்க முடியாத வருடம். அந்த வருடத்தில் இதே நாளில்தான், முதல் முதலாக மேடையேறி 'மைக்’ முன் நின்று, உதறலெடுக்காமல் என் ஒப்பனைப் பேச்சை முழங்கித் தள்ளினேன். இடம்: தென்காசி திருவள்ளுவர்...

தமிழன்னை இழந்துவிட்ட தவமகன்!

என் மீது மிகுந்த அக்கறை கொண்ட நண்பர் ... எப்போதும் என் நலன் குறித்து விசாரிக்கும் மூத்த எழுத்தாளர்... கைலாசம் என்ற கௌதம நீலாம்பரன் காலமாகிவிட்டார். திருச்சிராப்பள்ளி என்ற மண்ணையும் காவிரி...

தமிழன்னை இழந்துவிட்ட தவமகன்: கௌதம நீலாம்பரன்

என் மீது மிகுந்த அக்கறை கொண்ட நண்பர் ...எப்போதும் என் நலன் குறித்து விசாரிக்கும் மூத்த எழுத்தாளர்...கைலாசம் என்ற கௌதம நீலாம்பரன் காலமாகிவிட்டார்.திருச்சிராப்பள்ளி என்ற மண்ணையும் காவிரி என்ற நீரையும் தொட்டுத் துலங்கிய,...
- 2026

தமிழன்னை இழந்துவிட்ட தவமகன்: கௌதம நீலாம்பரன்

என் மீது மிகுந்த அக்கறை கொண்ட நண்பர் ...எப்போதும் என் நலன் குறித்து விசாரிக்கும் மூத்த எழுத்தாளர்...கைலாசம் என்ற கௌதம நீலாம்பரன் காலமாகிவிட்டார்.திருச்சிராப்பள்ளி என்ற மண்ணையும் காவிரி என்ற நீரையும் தொட்டுத் துலங்கிய,...

சரணாகதியின் பொருள் உரைத்தவன்!

அஷ்டமி, நவமி திதிகள் என்றால் எந்தக் கார்யத்திலும் இறங்காமல் வெறுமனே அமர்ந்திருக்கும் மக்களைப் பார்க்கும்போது எனக்கு இந்த விஷயம்தான் தோன்றும். இந்தத் திதிகளை மக்கள் ஒதுக்கவே, அவை இறைவனிடம் சென்று, "மக்கள் எங்களை...

சரணாகதியின் பொருள் உரைத்தவன்!

அஷ்டமி, நவமி திதிகள் என்றால் எந்தக் கார்யத்திலும் இறங்காமல் வெறுமனே அமர்ந்திருக்கும் மக்களைப் பார்க்கும்போது எனக்கு இந்த விஷயம்தான் தோன்றும். இந்தத் திதிகளை மக்கள் ஒதுக்கவே, அவை இறைவனிடம் சென்று, “மக்கள் எங்களை...

வாதம் – விதண்டாவாதம்; தர்க்கம் – குதர்க்கம்!

செவ்வாய்க் கிழமை. நேற்று காலை திடீரென அழைப்பு... அடியேன் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் சுபாஷ் ஐயாவிடம் இருந்து...என்னப்பா எங்க இருக்க..? நான் சென்னை வந்திருக்கேன். எப்படி இருக்க சொல்லு..! என்றார்.சார் நான் உங்களப்...

வாதம் – விதண்டாவாதம்; தர்க்கம் – குதர்க்கம்!

செவ்வாய்க் கிழமை. நேற்று காலை திடீரென அழைப்பு... அடியேன் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் சுபாஷ் ஐயாவிடம் இருந்து...என்னப்பா எங்க இருக்க..? நான் சென்னை வந்திருக்கேன். எப்படி இருக்க சொல்லு..! என்றார்.சார் நான் உங்களப்...

வடக்கும் தெற்கும்: தேய்ந்தது எதுவோ?

ஆயிரம்தான் சால்ஜாப்பு சொன்னாலும்.... தமிழன் தமிழன் என்று பீற்றிக் கொண்டாலும்....தமிழ்நாட்டில் உள்ள வியாபாரிகள்/ மக்களைப் போல் பேராசைக்காரர்களை இந்தியாவில் வேறெங்கும் பார்க்க முடியாது. மிகக் குறுகிய காலத்தில் அதிக லாபம் பார்த்துவிட பேராசை...
- 2026

Recent articles