கவிதைகள்

Homeஇலக்கியம்கவிதைகள்

வாழ்த்துப் பா – சிலம்புச் செல்வர்!

ஜூன் 26 - மபொசி ஐயா பிறந்தநாள் வாழ்த்துப்பா- பத்மன் -தமிழை வைத்துப் பிழைக்கவில்லை தமிழைப் பிழைக்க வைத்திட்டார்,திராவிடப் புளுகைத் தோலுரித்தார் ...

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

எங்கள் ராமன்!

ஆத்து மணல்தனில் உருண்டங்கே அணிலும் செய்ததோர் தொண்டைப்போல் காத்த டிக்கிற திசையெல்லாம் காலம் ராமனின் புகழ்பாடும்!

― Advertisement ―

அரிதான வரத்தைக் காப்பாற்றிக் கொள்வோம்!

சற்று நேரம் அரசியல் பார்வையை ஒதுக்கிவிட்டு, தர்மத்தோடும் பாரபட்சமின்றியும் சிந்திப்போம். 

More News

மீண்டும்… 3ம் முறை பிரதமரான பிரதமரின் ‘மனதின் குரல்’ முதல் பகுதி!

மம பிரியா: தேசவாசின:, அத்ய அஹம் கிஞ்சித் சர்ச்சா சம்ஸ்கிருத பாஷாயாம் ஆரபே.

T20 WC2024: கோப்பையை வென்றது இந்தியா!

விராட் கோலி ஆட்ட நாயகனாகவும், ஜஸ்பிரீத் பும்ரா போட்டி நாயகனாகவும் அறிவிக்கப்பட்டார்.  இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு 2.45 மில்லியன் டாலரும், இரண்டாமிடம் பெற்ற தென் ஆப்பிரிக்க அணிக்கு 1.28 மில்லியன் டாலரும் பரிசாகக் கிடைக்கும். 

Explore more from this Section...

தடுமாற்றத்தின் முதல் விதை

மழைக்காலம் துவங்கும் முன்பே… ஒருநாள்! மழலை மொழியோடு பார்க்க வந்தாய்! முதல் பார்வையிலேயே முதல் தடுமாற்றம்! காய்ச்சல் கண்டதாய் உன்தன் முகம் ! காய்ச்சல் கண்டதோ...

குறளொடு புகுந்த காதல்!

குறள் – இருவரிக் கவிதை அவள் – இதழ்விரிக் கையிலே குறள் – ஈரடியால் உலகு அளக்கும் அவள் – ஈரவிழியால் உவகை அளிப்பாள் முதல் அடி...

தினசரி ஜோதிடம்

ஜோதிடக் கட்டுரைகள் ஜோதிட ஆலோசனைகள்பஞ்சாங்கம்  05.05.2015 செவ்வாய்க்கிழமைமன்மத வருடம்,சித்திரை மாதம் 21 தேதி. யோகம்: அமிர்த யோகம் 12.4க்கு மேல் மரணயோகம். கரணம்: 7.30 - 9.00. மேஷ லக்ன இருப்பு: காலை மணி 6.29 வரை சூர்ய உதயம்: காலை...

நினைவிழந்து போகவில்லை!

வெங்காயமும் உருளையும் வெளுத்துக் கட்டுவாள் உன்னவள்… சொல்லி வைத்தாள் தோழி..! உனக்குப் பிடித்ததை எனக்குப் பிடித்ததாய் உருவகித்துக் கொண்டேன்! அறிவில் நீயிருக்க… அரிவாள்மனை முன்னிருக்க… காய் நறுக்கி...

கோணலாகிப் போன நேசம்!

எதிலும் நேர் வழி என் வழி! வாழ்வில் நான் எடுத்த தீர்மானம் அது! ஆனால்… காதலுக்கு? குறுக்குச்சால் ஓட்டும் தந்திரம் தெரியவில்லை! உன் மீதான நேசிப்பைக் கூட...

காதல் மட்டுமே நிரந்தரம் !

காதல்- அரசியலைப்போல் சூதாட்ட மயமானது… அனுபவசாலி ஒருவர் அவிழ்த்துவிட்டுப் போனார்… ஏன்? என்றேன்! காதலிக்கும் இருவருமே ஒருவருக்கு ஒருவர் அலுக்காமல் சலிக்காமல் பொய்களை அவிழ்த்து விடுவார்களாம்! ஏமாற்றிக்...

ஆழிப் பேரலையாய் அவதரிப்பதேன்?

தாலாட்டி உருக்கொடுத்த தாயின் மடியாய்! உள்ளத்தை உறுதிகூட்டும் உந்தன் மடியாய்! அலைபாயும் எந்தன் மனம் ஓய்வெடுக்கும் ஒரு கரையாய் உன் மடி தேடி ஏங்கியது! ஆனால் பெண்ணே… ...

ஒற்றை நிலவு நீ இருக்க…

நாளை.. இரட்டை நிலா வானில் தெரியுமாம்! ஆண்டுகள் இரண்டுக்கு முன்பே… எவனோ அவிழ்த்துவிட்டானாம்! ஆச்சரியம்தான்! நிலவுக்குத் துணையாய்… செவ்வாய் நிலவாய்த் தோன்றும்! சொல்லி வைத்தவன் எவன்? அறிவியல்...

நீயே என் சத்திய ஜீவன்!

ஞாயிற்றுக்கிழமை… வாசற்கதவு திறந்து அதிகாலைச் சூரியனின் அழகைக் காண விழிகள் விரைந்தன! மேகத்தால் மறைந்த ஒளிக் கதிர்! என் மோகத்தால் உதித்த உனது முகம்! ...

காலடித் தடங்கள்

கடற்கரை மணல்வெளியில் நம் காலடித் தடங்கள்… சிவந்த மெல்லிய உன் பாதங்களின் அடியில் மிதிபட்டவை மணல் துகள்கள் இல்லை… சிவந்து தடித்த உன் வார்த்தைகளில் காயப்பட்டு சிதறியஎன் மனத் துகள்கள்...

இதயத்தின் கோளாறில் இதம்!

நம் அறிமுகத்தின் உதயத்தில் கோளாறோ? உன் அன்பில்லா இதயத்தில் கோளாறோ? நம் பார்வைகளின் பதியத்தில் கோளாறோ? என் இளகியமனம் இதயக்கோளாறில் இப்போது நிற்குதடி! உன் வெள்ளந்திச் சிரிப்பு மின்னல்...

கவனக் களவு!

பள்ளிக்கூட வகுப்பறை! வாய்பிளந்து அமர்ந்திருந்தாலும் வாத்தியாரின் வார்த்தை மட்டும் மூளையை முழுதாய் எட்டவில்லை! கவனச் சிதறல்.. கல்லூரிக் காலம்..! பேராசிரியர் போராசிரியராய் மாறிப்போன மர்மம்! ஏழு மலைகளும் ஏழு...

SPIRITUAL / TEMPLES