உள்ளாட்சித் தேர்தல் எப்போது? : தேர்தல் ஆணையம் பதில்!

election comission - 2026

தமிழகத்தில் வரும் நவம்பர் மாதத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று தெரிகிறது. இது குறித்த தகவலை தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

உள்ளாட்சித் தேர்தல் எப்போது நடக்கும் என்று பலரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் நிலையில், கடந்த சில வருடங்களாக, உள்ளாட்சி அமைப்புகள் செயல்பட இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதிநிதிகள் இல்லாமல், அரசுத் துறைகள் மூலமே உள்ளாட்சி நிர்வாகம் நடைபெறுகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழல்களால், ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் உள்ளாட்சித் தேர்தல்களில் மாநில அரசு சுணக்கம் காட்டி வந்தது. மேலும், உள்ளாட்சித் தேர்தல் குறித்து நீதிமன்றத்தில் திமுக., தரப்பில் தொடரப்பட்ட வழக்கு அதற்கு தடையாக இருந்தது என்று கூறப்பட்டது.

இதனிடையே, உள்ளாட்சித் தேர்தல் தற்போது நவம்பர் மாதம் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனை மாநில தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது.

இதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தயார் நிலையில் வைக்கும் பணி அக்டோபர் 15ல் முடிவடையும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வரும் நவம்பர் மாதம் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்றும், அதிகாரப்பூர்வ தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ள நிலையில், உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கில், தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட வார்டு வரையறை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

சிவகங்கையைச் சேர்ந்த லட்சுமி என்பவர் தாக்கல் செய்த மனுவில் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை இந்த உத்தரவினை பிறப்பித்திருக்கிறது .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories