டாஸ்மாக் விபரீதம்! மிக்ஸியை விற்று சரக்கடித்த கணவன்! கோபத்தில் மனைவி செய்த செயல்!

H P S 2 1 - 2026

திருப்பூர் அருகே மிக்ஸியை விற்று சரக்கு அடித்த கணவரை கட்டையால் தாக்கி கொலை செய்த மனைவி, அதை விபத்து என்று கூறி நாடகமாடியது தெரிய வந்ததை அடுத்து போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டார்!

திருப்பூர் மாவட்டம் சுல்தான்பேட்டையைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். 49 வயதான இவரது மனைவி உமாதேவி (47 வயது). இந்தத் தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார்!

இந்தத் தம்பதி பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளனர். கடந்த 18ஆம் தேதி வெங்கடேஷ் டூவீலரில் இருந்து கீழே விழுந்து இறந்து விட்டதாக மங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் சடலத்தை கைப்பற்றி திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த போது, அதில் வெங்கடேஷ் தலையில் அடித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், வெங்கடேசன் மனைவியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மது போதையில் இருந்த வெங்கடேஷ் வீட்டில் இருந்த மிக்ஸியை விற்று மது குடித்துள்ளார்.

இது தொடர்பாக தம்பதிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மனைவியை வெங்கடேஷ் தாக்கியுள்ளார். இதில் ஆவேசமடைந்த உமாதேவி அருகிலிருந்த கட்டையை எடுத்து வெங்கடேஷ் தலையில் அடித்து உள்ளார்.

இதில் சம்பவ இடத்திலேயே வெங்கடேஷ் உயிரிழந்துள்ளார். இந்த தகவல் விசாரணையில் தெரியவந்ததையடுத்து உமாதேவியை மங்கலம் போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

Entertainment News

Popular Categories