மழைநீர் வெளியேறும் பிரச்னையை காரணம் காட்டி… முதியோர் இல்லத்தை முடக்க சதி!

nanmangalam satyasai trust - 2026

முதியோர் இல்லத்தில் இருந்து மழை நீர் வெளியேறும் பிரச்னையைக் காரணம் காட்டி, முதியோர் இல்லம் ஒன்றை முடக்க சதி நடப்பதாக குற்றம் சாட்டுகின்றனர், அந்தப் பகுதியில் உள்ள சிலர்!

சென்னை குரோம்பேட்டை நன்மங்கலம் சத்யசாய் சாரிடபிள் டிரஸ்ட் சார்பில் செயல்பட்டு வருகிறது ஒரு முதியோர் இல்லம். இந்த முதியோர் இல்லத்தில் 50க்கும் மேற்பட்ட முதியோர் பராமரிக்கப் பட்டு வருகின்றனர்.

பெரும்பாலும் சேவை மனப்பான்மையுடன் செயல்பட்டு வரும் இந்த முதியோர் இல்லத்தில் இருந்து மழைக் காலங்களில் தண்ணீர் வெளியேறி, தெருவில் ஓடுவதாக அப்பகுதியில் உள்ள சிலர் புகார்களைத் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் இது குறித்து முதியோர் இல்லத்தில் நாம் விசாரித்தபோது, மழைக்காலத்தில் இந்தப் பகுதியில் உள்ளவர்கள் திடீரென ஏரியைத் திறந்துவிடும்போது, மழை நீர் நம் விடுதி வழியாகத்தான் வருகிறது. சாதாரணமாக நாம் பயன்படுத்தும் முதியோர் இல்லத்தின் பயன்பாட்டுக்கான நீர் உள்ளேயே பூச்செடிகளுக்கும், நிலத்தடிக்கும் விடப் படுகிறது. ஆனால் மழைக்காலத்தில் நம் விடுதி வழியே தான் தண்ணீர் வந்து, அதுவே வழிந்து தெருவில் செல்கிறது.

புகார் சொல்பவர்கள், உள்ளே வந்து பார்த்து நிலைமையை ஆராயட்டும், அது இல்லாமல் இவ்வாறு குறை சொல்வது தவறு என்கின்றனர்.

இதனிடையே, புகார் சொல்லும் அடுத்த தெருவில் உள்ளவர்கள் ஊடகங்களை அழைத்து, இந்த விடுதியால் எங்களுக்கு சிரமம், இதை உடனே மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மிரட்டுகிறார்கள் என்று வேதனை தெரிவிக்கின்றனர் இங்குள்ளவர்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories