December 6, 2025, 1:48 AM
26 C
Chennai

குடியுரிமை சட்டத்தை ஆதரித்து… கோலங்கள்! கலக்கும் கிராமத்து மக்கள்!

kolam supportscaa - 2025

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து பல்வேறு கிராமங்களிலும் கோலங்களை வரைந்து வருகின்றனர் மக்கள்.

மார்கழி மாதம் என்பதால், இயல்பாகவே இந்துக்கள் தங்கள் வீட்டு வாசல்களில் அழகிய கோலங்களைப் போட்டு அழகு பார்ப்பது ஹிந்துக்களின் பழக்கம். இவை கலாசாரத்தின் ஓர் அங்கமாகத் திகழ்கிறது.

இந்துக்களின் கலாசார நடைமுறையை தனது அரசியல் கருத்துக்கான தளமாக்க, நாத்திகவாத ஹிந்து விரோத இஸ்லாமிய கிறிஸ்துவ ஆதரவாளர்களான திமுக., கையில் எடுத்தது. இதற்கு பதிலடி கொடுப்பது போல், பாஜக.,வினரும் தங்கள் எதிர்ப்பைத் தெரியப் படுத்த கோல அரசியலை கையில் எடுத்தது.

இதை அடுத்து, பலரும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்து கருத்துகளை கோலங்களில் வரைந்து வைத்தனர்.

கடலூர் மாவட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து ஒரே கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் பெண்கள் கோலமிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.

கடலூர் மாவட்டம், திட்டக்குடி தாலுகாவைச் சேர்ந்த ராமநத்தம் கிராமத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து நாற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் பெண்கள் கோலமிட்டுள்ளனர். மேலும், முரசொலி அலுவலக மூலப்பத்திரம் எங்கே என்ற கேள்வியும் கோலத்தில் இடம்பெற்றுள்ளது.

ஆங்கில புத்தாண்டின் முதல் தினத்தன்று இடப்பட்ட கோலத்தில் புத்தாண்டு வாழ்த்துகளுடன், குடியுரிமை சட்டத்திற்கு பொதுமக்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories