குடியுரிமை சட்டத்தை ஆதரித்து… கோலங்கள்! கலக்கும் கிராமத்து மக்கள்!

kolam supportscaa - 2026

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து பல்வேறு கிராமங்களிலும் கோலங்களை வரைந்து வருகின்றனர் மக்கள்.

மார்கழி மாதம் என்பதால், இயல்பாகவே இந்துக்கள் தங்கள் வீட்டு வாசல்களில் அழகிய கோலங்களைப் போட்டு அழகு பார்ப்பது ஹிந்துக்களின் பழக்கம். இவை கலாசாரத்தின் ஓர் அங்கமாகத் திகழ்கிறது.

இந்துக்களின் கலாசார நடைமுறையை தனது அரசியல் கருத்துக்கான தளமாக்க, நாத்திகவாத ஹிந்து விரோத இஸ்லாமிய கிறிஸ்துவ ஆதரவாளர்களான திமுக., கையில் எடுத்தது. இதற்கு பதிலடி கொடுப்பது போல், பாஜக.,வினரும் தங்கள் எதிர்ப்பைத் தெரியப் படுத்த கோல அரசியலை கையில் எடுத்தது.

இதை அடுத்து, பலரும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்து கருத்துகளை கோலங்களில் வரைந்து வைத்தனர்.

கடலூர் மாவட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து ஒரே கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் பெண்கள் கோலமிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.

கடலூர் மாவட்டம், திட்டக்குடி தாலுகாவைச் சேர்ந்த ராமநத்தம் கிராமத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து நாற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் பெண்கள் கோலமிட்டுள்ளனர். மேலும், முரசொலி அலுவலக மூலப்பத்திரம் எங்கே என்ற கேள்வியும் கோலத்தில் இடம்பெற்றுள்ளது.

ALSO READ:  தேர்தலில் வாக்களிக்க... சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

ஆங்கில புத்தாண்டின் முதல் தினத்தன்று இடப்பட்ட கோலத்தில் புத்தாண்டு வாழ்த்துகளுடன், குடியுரிமை சட்டத்திற்கு பொதுமக்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Entertainment News

Popular Categories