கரூரில்… திமுக.,வினர் 300க்கும் மேற்பட்டோர் அதிமுக.,வில் ஐக்கியம்!

admk vijayabaskar - 2026

கரூர் திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி & கலைஞர் பாசறை நிர்வாகிகள் சுமார் 300 நபர்கள் அதிமுக வில் ஐக்கியம்

தமிழக அளவில் திமுக கட்சியிலிருந்து தினந்தோறும் நாளுக்கு நாள் அக்கட்சியிலிருந்து விலகி அதிமுக கட்சிக்கு மாறும் மாவட்டத்தில் முதலிடம் பிடிப்பது கரூர் மாவட்டம் தான், ஏனென்றால் தற்போது அந்த திமுக் கட்சியின் மாவட்ட செயலாளராக இருப்பவர் செந்தில்பாலாஜி, இவர் ஏற்கனவே திமுக, மதிமுக, அதிமுக, அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் என்றெல்லாம் மாறி தற்போது மீண்டும் திமுக கட்சிக்கே மாறியது தான்!

மேலும், ஆளும் கட்சியாக அதிமுக இருந்த போது எம்.எல்.ஏ & அமைச்சர் பதவிகளை அனுபவித்து விட்டு, அப்போது ஏராளமான திமுக நிர்வாகிகள் மீது வழக்கு போட்டு விட்டு மீண்டும் அமைச்சர் பதவி அதிமுக வில் கொடுக்கவில்லை என்று கூறி, அந்த கட்சியிலிருந்து வெளியேறியவரும் கூட என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் குவிந்த நிலையில், ஒவ்வொரு நாளும் திமுக நிர்வாகிகள் அக்கட்சியிலிருந்து விலகி அதிமுக வில் இணைந்து வருகின்றனர்.

இந்நிலையில் கரூர் மாவட்ட திமுக இலக்கிய அணி துணை அமைப்பாளரும், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளருமான தினேஷ்குமார், கரூர் மாவட்ட கலைஞர் பகுத்தறிவு பாசறை அமைப்பாளரும், தாந்தோணி நகர திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் க.ஆனந்தன், ராமேஸ்வரப்பட்டி சதீஷ்குமார், சிவகுமார், கார்த்திக், முத்துக்குமார், தாந்தோணி நகர அமைப்பாளர் கலைஞர் பாசறை கார்த்திகேயன், கலைஞர் பாசறை செயற்குழு உறுப்பினர் பாலசந்திரன், 44 வது வார்டு இளைஞரணி அமைப்பாளர் கோபிநாத், 47 வது வார்டு தகவல் தொழில்நுட்ப பிரிவு எஸ்.கார்த்திக், 46 வது வார்டு பிரதிநிதி மகன் அஸ்வின், கலைஞர் பாசறை இணைச் செயலாளர் பா.மணிமாறன், பசுபதிபாளையம் டேவிட், ஈசநத்தம் கிளைக் கழக இளைஞரணி அமைப்பாளர் ஆறுமுகம், தகவல் தொழில்நுட்ப பிரிவு பசுவை பாலாஜி உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் அக்கட்சியிலிருந்து விலகி கரூர் தெற்கு நகர அதிமுக செயலாளர் விசிகே.ஜெயராஜ் தலைமையில் கரூர் மாவட்ட அதிமுக கழக செயலாளரும், தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலையில் அ.இ.அ.தி.மு.க வில் இணைத்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் கரூர் மத்திய நகர செயலாளர் வை.நெடுஞ்செழியன் மற்றும் அதிமுக கழக நிர்வாகிகள், கழக தொண்டர்கள் பலர் உடனிருந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

இந்தியாவை ஒரே நாடாக பார்க்கிறோம். தொகுதி மறுவரையறையில் எந்த மாநிலத்துக்கும் வேறுபாடு காட்டப்படாது - என்று பிரதமர் மோடி பேசினார்.

Topics

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

இந்தியாவை ஒரே நாடாக பார்க்கிறோம். தொகுதி மறுவரையறையில் எந்த மாநிலத்துக்கும் வேறுபாடு காட்டப்படாது - என்று பிரதமர் மோடி பேசினார்.

தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி!

திமுகவின் வன்முறையை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மலர்வளையம் வைப்பவர்கள்… சுடுகாட்டுக்கே வழி சொல்வார்கள்!

யாரை வழிகாட்டியாகக் கொள்கிறோமோ அவர் கொண்டு சேர்க்கும் இடத்துக்குத்தான் போய்ச்சேர முடியும். வெட்டியாரிடம் வழிகேட்டால் அவர் சுடுகாட்டுக்குத்தான் வழிகாட்டுவார். தவறு வெட்டியார் மீது அல்ல.

Entertainment News

Popular Categories