தென்காசி: முன்புபோல் இரவிலும் கோயில் விழாக்கள் நடத்த அனுமதிக்க வேண்டும்!

pavoorchatram hindusamajam - 2026

கோவில் விழாக்களுக்கு போலீசார் தடையை நீக்கக்கோரி தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் அனைத்து சமுதாய மக்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது

நெல்லை தென்காசி மாவட்டங்களில் இரவு நேரங்களில் கோயில் திருவிழாக்களுக்கு போலீசார் விதித்துள்ள தடையை நீக்கக் கோரி அனைத்து சமுதாய மக்களின் ஆலோசனை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை இன்று பாவூர்சத்திரத்தில் நடைபெற்றது

pavoorchatram hindusamajam1 - 2026

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இரவு நேரங்களில் கோயில் விழாக்கள் நடத்த போலீசார் தடை விதித்துள்ளனர். இதனால் பெரும்பாலான கோயில் விழாக்களை நடத்த முடியாமல் கிராம மக்களும் பக்தர்களும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த தடையை நீக்க கோரியும் முன்பு இருந்தது போல் இரவு நேரங்களில் கோவில் விழாக்களை தடையின்றி நடத்தவும் போலீசார் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று அனைத்து சமுதாய மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்

இந்த நிலையில் போலீசாரின் தடையை நீக்க கோரி நெல்லை தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து சமுதாய மக்களின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை இன்று மாலை 4 மணிக்கு பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது

pavoorchatram hindusamajam2 - 2026

கூட்டத்திற்கு நெல்லை தட்சணமாற நாடார் சங்க தலைவர் காளிதாசன் பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவில் நிர்வாக குழு தலைவர் பி ஜெயச்சந்திரன் பொருளாளர் ஆர்.கே.பால்துரை ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் அனைத்து சமுதாய மக்களும் திரளாக கலந்து கொண்டு தீர்மானம் வாசித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Topics

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து23பேர் உயிரிழந்த நிலையில் பட்டாசு...

பஞ்சாங்கம் ஏப்ரல் 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories