அலோபதியிலிருந்து…ஹோமியோபதிக்கு படையெடுக்கும் மக்கள்!

homeopathi clinic
homeopathi clinic
  • மதுரையில் ஹோமியோபதி மருத்துவமனையை நாடும் மக்கள்
  • அலோபதியிலிருந்து…ஹோமியோபதிக்கு படையெடுக்கும் மக்கள்

மதுரை: மதுரையில் அலோபதியிலிருந்து, ஹோமியோபதி சிகிச்சைக்கு தொடர்ந்து படையெடுத்து வருகின்றனர்.

கொரோனா தாக்கத்தால், தமிழகத்தில் பல மாவட்டங்களில் அரசு, தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் பலர் தனியாக கிளினிக்கில் மருத்துவம் பார்ப்பதில்லையாம்.

இதனால் பொதுமக்கள் பலர் மருத்துவ சிகிச்சையை பெற அறுவை சிகிச்சையை தவிர, ஏணைய மருத்துவத்துக்கு ஹோமியோபதி மற்றும் ஆயூர்வேத, நாட்டு மருந்து சிகிச்சைக்கு வரத் தொடங்கியுள்ளனர். அரசும், கொரோனாவுக்கு கபசுரகுடிநீர், சிங் மாத்திரைகள், சித்தா மாத்திரைகள் உட்கொள்ள பரிந்துரைத்துள்ளது.

மேலும், தமிழகத்தில் உள்ள மருந்தகங்களில் மருத்துவர் பரிந்துரை இல்லாமல், சளி மாத்திரைகள், கால்பால், பாரசிட்டம்மாள், காப்சிரப்புகள் வழங்க மறுத்து வருகின்றனர். மேலும், தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக மக்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படுகிறதாம்.

அதற்கு அலோபதி மாத்திரைகளை பயன்படுத்தி வந்தனராம். இந்தக் காலக் கட்டத்தில் தனியாக கிளினிக் நடத்தி வரும் மருத்துவர்களை பொதுமக்கள் அணுக முடியவில்லை. காரணம் , தனியாக வைத்திருந்த கிளினிக்குகளை கடந்த இரண்டு மாதங்களாக அனைத்து மருத்துவர்களும் மூடிவிட்டனர்.

ALSO READ:  உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

அரசு மருத்துவமணைகளில், கொரோனாவை தவிர மற்ற சிகிச்சைகள் குறித்து ஆலோசணை பெறவும், ரத்த அழுத்தம் மற்றும் இதர சிகிச்சைகள் குறித்து ஆலோசிக்க போதிய மருத்துவர்கள் இல்லையென்றார், சோழவந்தான் பூ மேட்டுத் தெருவைச்சேர்ந்த கருப்பையா தெரிவித்தார்.

இதனால், பொதுமக்கள் கால் வலி, அலர்ஜி, தலைவலி, உஷ்ண சம்பந்தப்பட்ட வியாதிதளுக்கு வேறு வழியின்றி ஹோமியோபதி, சித்தா மருத்துவமனைகளை ஏராளமானோர் நாடத் தொடங்கியுள்ளனர். இதனால், ஹோமியோபதி மருத்துவமனைகளில் வருகின்ற மக்களுக்கு முகக் கவசம் அணிந்து, சமூக பரவலை கடைபிடித்து மருத்துவ சிகிச்சையை தொடங்கிவிட்டனர்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

Topics

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

Entertainment News

Popular Categories