காதலனுடன் திருமணம்! வரவேற்பு முடிந்து வேறு காதலனுடன் ஓடிய மணப்பெண்!

marriage-1
marriage-1

கடந்த 4 வருடமாக காதலித்த காதலனுடன் திருமணம் நடைபெறவிருந்த வேளையில் 2 வது காதலனுடன் மணப்பெண் ஓட்டம் பிடித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் நகரை சேர்ந்தவர் 23 வயது இளம்பெண். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் இவருக்கும் அதே நிறுவனத்தில் வேலை செய்து வரும் நெமிலிச்சேரியை சேர்ந்த 24 வயது இளைஞருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது.

கடந்த 4 வருடமாக இருவரும் காதலித்து வந்த நிலையில் இரு வீட்டார் சம்மதத்துடன் நேற்று சென்னையில் திருமணம் நடைபெறவிருந்தது. இதற்காக நேற்று முன்தினம் மாலை திருமண வரவேற்பும் இனிதே நடைபெற நண்பர்களும் உறவினர்களும் வந்து மணமக்களை வாழ்த்தினர்.

நிகழ்வு முடிந்து அறைக்கு தூங்க சென்ற மணப்பெண்ணை மறுநாள் அதிகாலை திருமணத்திற்கு எழுப்ப அவரது தாயார் அறைக்கு சென்றார்.

அங்கு மணப்பெண் காணாமல் போனதால் பெரும் அதிர்ச்சியடைந்து மணமகன் வீட்டாருக்கு தெரியப்படுத்தினார். இதுபற்றி வில்லிவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

lovers-1
lovers-1

போலீசார் விசாரணையில் அந்த இளம் பெண்ணிற்கு வேறு ஒரு ஆணுடன் இரண்டாவதாக காதல் ஏற்பட்டுள்ளது. இதனால் திருமண வரவேற்பு முடிந்ததும், நள்ளிரவில் புதிதாக காதலித்த 2-வது காதலருடன் மண்டபத்தை விட்டு ஓட்டம் பிடித்திருப்பது தெரிந்தது. மேலும் தன்னுடைய இரண்டாவது காதலனுடன் கிண்டி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார்.

register-marriage
register-marriage

போலீசார் இரு வீட்டாரையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் இளம்பெண் இரண்டாவது காதலனுடன் தான் செல்வேன் என தெரிவித்துள்ளார். இதனால் மணமகன் வீட்டார் கடும் அதிர்ச்சியடைந்தனர். இளம்பெண்ணின் பெற்றோரும் செய்வதறியாது கண்ணீருடன் திரும்பினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories