காதலனுடன் திருமணம்! வரவேற்பு முடிந்து வேறு காதலனுடன் ஓடிய மணப்பெண்!

marriage-1
marriage-1

கடந்த 4 வருடமாக காதலித்த காதலனுடன் திருமணம் நடைபெறவிருந்த வேளையில் 2 வது காதலனுடன் மணப்பெண் ஓட்டம் பிடித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் நகரை சேர்ந்தவர் 23 வயது இளம்பெண். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் இவருக்கும் அதே நிறுவனத்தில் வேலை செய்து வரும் நெமிலிச்சேரியை சேர்ந்த 24 வயது இளைஞருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது.

கடந்த 4 வருடமாக இருவரும் காதலித்து வந்த நிலையில் இரு வீட்டார் சம்மதத்துடன் நேற்று சென்னையில் திருமணம் நடைபெறவிருந்தது. இதற்காக நேற்று முன்தினம் மாலை திருமண வரவேற்பும் இனிதே நடைபெற நண்பர்களும் உறவினர்களும் வந்து மணமக்களை வாழ்த்தினர்.

நிகழ்வு முடிந்து அறைக்கு தூங்க சென்ற மணப்பெண்ணை மறுநாள் அதிகாலை திருமணத்திற்கு எழுப்ப அவரது தாயார் அறைக்கு சென்றார்.

அங்கு மணப்பெண் காணாமல் போனதால் பெரும் அதிர்ச்சியடைந்து மணமகன் வீட்டாருக்கு தெரியப்படுத்தினார். இதுபற்றி வில்லிவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

lovers-1
lovers-1

போலீசார் விசாரணையில் அந்த இளம் பெண்ணிற்கு வேறு ஒரு ஆணுடன் இரண்டாவதாக காதல் ஏற்பட்டுள்ளது. இதனால் திருமண வரவேற்பு முடிந்ததும், நள்ளிரவில் புதிதாக காதலித்த 2-வது காதலருடன் மண்டபத்தை விட்டு ஓட்டம் பிடித்திருப்பது தெரிந்தது. மேலும் தன்னுடைய இரண்டாவது காதலனுடன் கிண்டி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார்.

register-marriage
register-marriage

போலீசார் இரு வீட்டாரையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் இளம்பெண் இரண்டாவது காதலனுடன் தான் செல்வேன் என தெரிவித்துள்ளார். இதனால் மணமகன் வீட்டார் கடும் அதிர்ச்சியடைந்தனர். இளம்பெண்ணின் பெற்றோரும் செய்வதறியாது கண்ணீருடன் திரும்பினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

தமிழக மக்களுடன் கலந்து பழகிய 54 மாதங்கள் தம் வாழ்வின் பொற்கால நாட்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்என். ரவி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

Entertainment News

Popular Categories