திருவண்ணாமலையில் அஞ்சலம் இடம் மாற்றப் பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இருந்த அஞ்சலகம் இடமாற்றம் செய்யப்பட்டு, மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் திறக்கப் படுகிறது. நாளை மாலை மாவட்ட நீதிபதி அவர்கள் தலைமையில் இதற்கான திறப்புவிழா நடைபெறுகிறது.