திருவண்ணாமலையில் அஞ்சலகம் மாற்றம்; நாளை திறப்பு

Published:

திருவண்ணாமலையில் அஞ்சலம் இடம் மாற்றப் பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இருந்த அஞ்சலகம் இடமாற்றம் செய்யப்பட்டு, மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் திறக்கப் படுகிறது. நாளை மாலை மாவட்ட நீதிபதி அவர்கள் தலைமையில் இதற்கான திறப்புவிழா நடைபெறுகிறது.

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

Related articles

Recent articles

spot_img