திருவண்ணாமலையில் அஞ்சலகம் மாற்றம்; நாளை திறப்பு

Published:

திருவண்ணாமலையில் அஞ்சலம் இடம் மாற்றப் பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இருந்த அஞ்சலகம் இடமாற்றம் செய்யப்பட்டு, மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் திறக்கப் படுகிறது. நாளை மாலை மாவட்ட நீதிபதி அவர்கள் தலைமையில் இதற்கான திறப்புவிழா நடைபெறுகிறது.

ALSO READ:  ஆடிப்பூர உத்ஸவம்; ஆண்டாள் மடியில் ரங்கமன்னார் சயனக் கோலக் காட்சி!

Related articles

Recent articles

spot_img