December 6, 2025, 2:03 AM
26 C
Chennai

கழிவறை கட்டிதரவில்லை: ஓட்டு கேட்காதே தேர்தலை புறக்கணிப்போம்.. பதாகை ஏந்திய மக்கள்!

kovai 2 - 2025

கோவை மாவட்டம் ஒண்டிப்புதூரில் ‘ஓட்டு கேட்டு உள்ளே வராதே. என்று கிராம மக்கல் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.

தமிழகத்தில் வரும் 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான கடந்த 12-ம் தேதி வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்துள்ளது.

வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தங்கள் பகுதிக்கு ஓட்டு கேட்டு வராதீங்க என்ற தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தை கோவை ஒண்டிபுதூர் மக்கள் நடத்தி வருகின்றனர்.

kovai1 - 2025

கோவை மாவட்டம் ஒண்டிபுதூர் பகுதியில் ஆஞ்சநேயர் காலணி உள்ளது. இங்கு பொதுக்கழிப்பறை கட்ட வேண்டும் என்பது இந்த மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்ட பலரிடம் மனு அளித்தும் எந்த பலனும் கிடைக்கவில்லை. பொதுக்கழிப்பிடம் இல்லாததால் இங்குள்ள இளம் பெண்கள், வயதானவர்கள் அனைவரும் திறந்தவெளியில் மலம் கழித்து வருகின்றனர்.

எனவே தற்போது தங்கள் பகுதியில் பொதுக் கழிப்பறை அரசு கட்டித்தர வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றுவதாக கூறிய வேட்பாளர்கள் யாரும் அதனை நிறைவேற்றவில்லை. எனவே இந்த தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அந்த மக்கள் அறிவித்துள்ளனர்.

1,500 வாக்காளர்களும் இந்த தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர். மேலும் ‘ஓட்டு கேட்டு உள்ளே வராதே. என்ற வாசகம் பொறித்த பதாகைகளை ஏந்தி அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories