மசாஜ் சென்டரில் நடந்த பாலியல் தொழில்!

ayurvedic-massage-center
massage-center

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள ஓட்டல் மாடி கட்டிடத்தில் ஸ்பா செயல்பட்டு வருகிறது. இதில் ஆயில் மசாஜ் மட்டுமின்றி விபசாரம் நடப்பதாக புகார் வந்தது.

சப் இன்ஸ்பெக்டர் பாலசந்தர் தலைமையிலான போலீசார் ரெய்டு நடத்தினர். அப்போது அங்கு இளம்பெண்களை வைத்து விபசாரம் செய்த கோவை சவுரிபாளையம் பகுதியை சேர்ந்த தியாகராஜன் (34), அன்னூர் புதுப்பள்ளியை சேர்ந்த நவ்னித் (24) ஆகியோரை கைது செய்தனர்.

ஆயில் மசாஜ் செய்வதாக கூறி வாட்ஸ் அப், பேஸ்புக்கில் தகவல் தெரிவித்து இவர்கள் ஆட்களை வரவழைத்துள்ளனர். இவர்களிடம் இளம்பெண்களை காட்டி, ஜாலியாக உல்லாசமாக இருக்கலாம், இதற்கான இட வசதி செய்து தருகிறோம் எனக்கூறியுள்ளனர்.

ஆசை பேச்சுக்கு மயங்கும் நபர்களை விபசார பெண்களுடன் அனுப்பி பணம் வசூலித்து வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

அவினாசி ரோடு லட்சுமி மில் பகுதியில் 3 பேர் நின்று கொண்டு இருந்தனர். தங்களிடம் அழகான இளம் பெண்கள் உள்ளனர். நீங்கள் வந்தால் ஜாலியாக இருக்கலாம் எனக்கூறி அவ்வழியாக சென்ற இளைஞர்களை அழைத்தனர்.

இது குறித்து பாப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். போலீஸார் விபசாரத்திற்கு அழைத்த புரோக்கர்களான சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த ராஜேஷ்குமார் (50), கடலூர் மாவட்டத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (24), கோவை பேரூர் தீத்திபாளையம் பகுதியை சேர்ந்த ஆனந்த் (29) ஆகியோரை கைது செய்தனர்.

விசாரணையில், இவர்கள் விபசார பெண்களை ஓட்டலில் தங்க வைத்து விபசாரம் நடத்தி வந்தது தெரியவந்தது. போலீசார் சேலம், மைசூர், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 7 இளம்பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories