கள்ளக்காதலனுடன் சென்ற பெண்! வந்துவிடு.. கணவனும், குழந்தைகளும் கதறல்!

lovers
lovers

கணவருக்கு வயது அதிகம் என கூறிவிட்டு இன்னொருவருடன் ஓடிய தாயை தேடி கதறும் குழந்தைகளை பார்த்த அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

44 வயதான குமரவேல் என்ற நபர், திருச்சி மாவட்டம் எடமலைபட்டி புதூர் பகுதியில் இன்டீரியர் டெக்கரேட்டராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஆஷா மெர்சி திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் செல்வகணபதி என்ற காவல் உதவி ஆய்வாளர், விபத்து ஏற்பட்டதில் படுகாயமடைந்து ஆஷா மெர்சி வேலை பார்த்து வரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது, அந்த காவல் உதவி ஆய்வாளரை பார்ப்பதற்காக அவரது மகன் அபிஷேக் குமார் அடிக்கடி வந்துள்ளார்.

இதனையடுத்து, ஆஷா மெர்சிக்கும் அபிஷேக் குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ள தொடர்பாக மாறியது. அபிஷேக் குமார் ஏற்கனவே திருமணம் ஆன நிலையில், மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவியைப் பிரித்து வாழ்ந்து வருகிறார், ஆனால் இன்னும் விவாகரத்து பெறவில்லை. இந்நிலையில், ஆஷா மெர்சியும், அபிஷேக் குமாரும் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில், வழக்கம் போல மருத்துவமனைக்கு பணிக்குச் சென்ற ஆஷா மெர்ஷி கடந்த 2 -ஆம் தேதி வீட்டிற்குத் திரும்பவில்லை. இதனால் பதறிப்போன கணவர், எடமலைப்பட்டி புதூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து தீவிர விசாரணை நடத்திய போலீசார், செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் சிவன் கோயிலில் அபிஷேக் குமாரை ஆஷா மெர்சி திருமணம் செய்து கொண்டதை கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து, முதல் கணவர் குமரவேல் உயிருடன் இருக்கும் போது விவாகரத்து பெறாமல் அபிஷேக்கை மெர்சி திருமணம் செய்துள்ளார். அதேபோல அபிஷேக்கின் முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது விவாகரத்து பெறாமல் மற்றொரு திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில், ஆஷா மெர்சி அபிஷேக்குடன் வசித்து வரும் நிலையில், அம்மாவை பார்க்க வேண்டும் என்று மெர்சியின் குழந்தைகள் கதறித் துடிக்கின்றனர். மற்றொரு பக்கம் மனைவியை எப்படியாவது அழைத்து வர வேண்டும் என குமரவேல் தவித்து பல முறை கெஞ்சி வருகிறார்.

ஆனால் ஆஷா மெர்சி, எதற்கும் மனம் இறங்குவதாகத் தெரியவில்லை. ஆஷா மெர்சி கூறுகையில் “எனக்கும் குமரவேலுக்கும் அதிக வயது வித்தியாசம் உள்ளதை மறைத்து அவர் என்னைத் திருமணம் செய்துகொண்டார்.

அதனால் இனி நான் குமரவேலுடன் வாழத் தயாராக இல்லை, அபிஷேக்குடன் தான் வாழ்வேன். ஆனால் குழந்தைகளை என்னிடம் அவர் ஒப்படைக்கவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடி உரியத் தீர்வு பெறுவேன் என்று கூறுகிறார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories