February 13, 2025, 1:07 PM
30.8 C
Chennai

16 வயது சிறுமியை கடத்தி சென்ற ட்யூசன் மாஸ்டர்!

tution master
tution master

கோவையில் டியூஷன் நடத்துவது போல் நடித்து சிறுமியை மயக்கி கடத்திச்சென்ற காதல் மன்னனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கோவை சரவணம்பட்டியை சேர்ந்த 16 வயது சிறுமி இவர் அதே பகுதியில் உள்ள ஒரு நபரிடம் டியூஷன் வகுப்புக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் சிறுமி திடீரென மாயமானார் . இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் சரவணம்பட்டி போலீசாரிடம் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் வெளியானது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, சம்மந்தப்பட்ட நபர் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்.
ஏற்கனவே இரண்டு முறை திருமணமான அந்த காதல் மன்னன் மூன்றாவதாக ஒரு பெண்ணை காதல் வலையில் வீழ்த்தியுள்ளான்.

இதன் பின்னர், அந்த பெண்ணை அழைத்துக் கொண்டு கோவா சென்றுவிட்டு அவரிடம் இருந்த பணத்தை சுருட்டிக்கொண்டு கோவையில் வந்து பதுங்கியுள்ளான்.

அவன் தங்கியிருந்த பகுதிதியில் தான் ஒரு டியூஷன் மாஸ்டர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டுள்ளான். இதனை நம்பி 16 வயது சிறுமி அவனிடம் டியூஷன் வகுப்புக்கு சென்றுள்ளார்.

தற்போது அந்த சிறுமியை மயக்கிய கடத்திச் சென்றது தெரியவந்தது. அந்த ஆசாமியின் வாகனம் பல்லடத்தில் ஒரு வாகன நிறுத்தத்தில் இருந்ததும் தெரியவந்துள்ளது. விரைவில் அவனை பிடித்துவிடுவோம். என்றனர்.

இதனிடையே மாயமான சிறுமியின் புகைப்படத்தை பலரும் பகிர்ந்து வருகின்றனர். 18 வயது நிரம்பாத ஒரு சிறுமியின் புகைப்படத்தை இவ்வாறு வெளியிடுவது தவறு என்றும், நல்ல நோக்கத்துக்காக இருந்தாலும் எந்த நேரத்திலும் சிறுமியின் புகைப்படத்தை பகிர்ந்து கொண்டு இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.13 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ஆய்வாளர் மீது நடவடிக்கை கோரி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!

சங்கரன்கோவிலில் இந்துமுன்னணி ஆர்ப்பாட்டம் 4 பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த யூடியூபர் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு!

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள யூடியூப் திவ்யா , கார்த்தி, ஆனந்த் ஆகியோர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு

கனிம வளக் கொள்ளையைத் தடுக்கத் தவறிய அதிகாரிகள் பணியிடை நீக்கம்!

மாவட்ட நிர்வாகத்தின் தொடர் எச்சரிக்கையை மீறி செயல்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

பிப்ரவரி 17 ஆம் தேதி வரை தினமும் 20,000 கன மீட்டர் தண்ணீர் திறந்து விடப்படும். பம்பா நதியில் நீர் மட்டம் ஐந்து சென்டிமீட்டர் வரை உயரக்கூடும்.

Topics

பஞ்சாங்கம் பிப்.13 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ஆய்வாளர் மீது நடவடிக்கை கோரி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!

சங்கரன்கோவிலில் இந்துமுன்னணி ஆர்ப்பாட்டம் 4 பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த யூடியூபர் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு!

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள யூடியூப் திவ்யா , கார்த்தி, ஆனந்த் ஆகியோர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு

கனிம வளக் கொள்ளையைத் தடுக்கத் தவறிய அதிகாரிகள் பணியிடை நீக்கம்!

மாவட்ட நிர்வாகத்தின் தொடர் எச்சரிக்கையை மீறி செயல்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

பிப்ரவரி 17 ஆம் தேதி வரை தினமும் 20,000 கன மீட்டர் தண்ணீர் திறந்து விடப்படும். பம்பா நதியில் நீர் மட்டம் ஐந்து சென்டிமீட்டர் வரை உயரக்கூடும்.

உசிலம்பட்டி ஆண்டிச்சாமி கோயில், கருப்பட்டி கருப்பண்ண சாமி கோயில்களில் கும்பாபிஷேகம்!

மதுரை மாவட்டத்தில் உள்ள சிவன் ஆலயங்களில், சோமவாரம் பிரதோஷம் நடைபெற்றது.

மஞ்சமலை சுவாமி திருவிழா பிடி மண் எடுக்கும் விழா!

மஞ்சமலை சுவாமி திருவிழா பிடிமண் கொடுக்கும் நிகழ்ச்சியில் 5000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

திருப்பரங்குன்றம் தைப் பூசத் திருவிழாவில் அரிய காட்சிகள்!

இவ்வாறு ஆண்டிற்கு ஒரு முறை ஒரே நேரத்தில் 2 முருகப்பெருமான், 2 தெய்வானைஎழுந்தருளுவது என்பது திருப்பரங்குன்றம் முருகன் கோவிலின் தைப்பூச திருவிழாவின் தனி சிறப்பாக இருந்து வருகிறது.

Entertainment News

Popular Categories