வழிபறிக் கொள்ளையில் ஈடுபட்ட திமுக பிரமுகர் உட்பட மூன்று பேர் கைது

கடையநல்லூர் :

கடையல்லூரில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 இளைஞர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

கடையநல்லூர் மற்றும் தென்காசி, செங்கோட்டை பகுதிகளில் அடிக்கடி வழிப்பறிச் சம்பவங்கள் அரங்கேறி வந்த நிலையில் செங்கோட்டை காவல்நிலைய ஆய்வாளர் சுரேஷ்குமார் தலைமையிலான தனிப்படைக் காவலர்கள் அடங்கிய குழு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்டது.

sengottaisahulhameed - 2026

கடையநல்லூர் பேருந்து நிலையத்தில் சங்கரன்கோவில் நேரு தெருவில் வசிக்கும் வெளியப்பன் என்பவருடைய மகன் மாரியப்பன் ரூ.25 ஆயிரத்தை கைப்பையில் வைத்துக் கொண்டு பஸ்சுக்காக நின்று கொண்டிருந்தார். அப்போது, பஸ்நிலையத்திற்குள் அதிவேகமாக காரில் வந்த 2 பேர் மாரியப்பன் கையில் வைத்திருந்த பணத்தை பறித்துக் கொண்டு காரில் ஏறியபோது மாரியப்பன் கூச்சலிட்டார்.

அப்போது அந்த வழியாக வந்த தனிப்படை ரோந்து வாகனம் காரை விரட்டிபிடித்து மடக்கியது.

விசாரணையில் செங்கோட்டையைச் சேர்ந்த சாகுல் ஹமீது என்பவருடைய மகன் இம்ரான்(25) காதர்பிச்சை மகன் முகம்மது இப்ராஹீம் அதே ஊரைச் சேர்ந்த பீர்முகம்மது மகன் சிகாத்முகம்மது(25)ஆகியோரை கைது செய்தனர்.

senkottai2 horz - 2026

கடையநல்லூர் காவல்நிலைய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பாலாஜி விசாரணை செய்ததில் இம்ரான் பல வழிப்பறி உட்பட குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும் செங்கோட்டை பகுதியில் தி.மு.க.முக்கிய நிர்வாகிகளுள் ஒருவர் என்றும் தெரியவந்தது. வழிப்பறிக்கு பயன்படுத்தப் பட்ட  காரை போலீஸார் பறிமுதல் செய்தனர். வழிப்பறியில் ஈடுபட்ட கும்பலை பிடித்த தனிப்படைக் காவலர்களை பொதுமக்கள் பாராட்டினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Entertainment News

Popular Categories