December 6, 2025, 1:54 PM
29 C
Chennai

வழிபறிக் கொள்ளையில் ஈடுபட்ட திமுக பிரமுகர் உட்பட மூன்று பேர் கைது

கடையநல்லூர் :

கடையல்லூரில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 இளைஞர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

கடையநல்லூர் மற்றும் தென்காசி, செங்கோட்டை பகுதிகளில் அடிக்கடி வழிப்பறிச் சம்பவங்கள் அரங்கேறி வந்த நிலையில் செங்கோட்டை காவல்நிலைய ஆய்வாளர் சுரேஷ்குமார் தலைமையிலான தனிப்படைக் காவலர்கள் அடங்கிய குழு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்டது.

sengottaisahulhameed - 2025

கடையநல்லூர் பேருந்து நிலையத்தில் சங்கரன்கோவில் நேரு தெருவில் வசிக்கும் வெளியப்பன் என்பவருடைய மகன் மாரியப்பன் ரூ.25 ஆயிரத்தை கைப்பையில் வைத்துக் கொண்டு பஸ்சுக்காக நின்று கொண்டிருந்தார். அப்போது, பஸ்நிலையத்திற்குள் அதிவேகமாக காரில் வந்த 2 பேர் மாரியப்பன் கையில் வைத்திருந்த பணத்தை பறித்துக் கொண்டு காரில் ஏறியபோது மாரியப்பன் கூச்சலிட்டார்.

அப்போது அந்த வழியாக வந்த தனிப்படை ரோந்து வாகனம் காரை விரட்டிபிடித்து மடக்கியது.

விசாரணையில் செங்கோட்டையைச் சேர்ந்த சாகுல் ஹமீது என்பவருடைய மகன் இம்ரான்(25) காதர்பிச்சை மகன் முகம்மது இப்ராஹீம் அதே ஊரைச் சேர்ந்த பீர்முகம்மது மகன் சிகாத்முகம்மது(25)ஆகியோரை கைது செய்தனர்.

senkottai2 horz - 2025

கடையநல்லூர் காவல்நிலைய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பாலாஜி விசாரணை செய்ததில் இம்ரான் பல வழிப்பறி உட்பட குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும் செங்கோட்டை பகுதியில் தி.மு.க.முக்கிய நிர்வாகிகளுள் ஒருவர் என்றும் தெரியவந்தது. வழிப்பறிக்கு பயன்படுத்தப் பட்ட  காரை போலீஸார் பறிமுதல் செய்தனர். வழிப்பறியில் ஈடுபட்ட கும்பலை பிடித்த தனிப்படைக் காவலர்களை பொதுமக்கள் பாராட்டினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories