வழிபறிக் கொள்ளையில் ஈடுபட்ட திமுக பிரமுகர் உட்பட மூன்று பேர் கைது

கடையநல்லூர் :

கடையல்லூரில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 இளைஞர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

கடையநல்லூர் மற்றும் தென்காசி, செங்கோட்டை பகுதிகளில் அடிக்கடி வழிப்பறிச் சம்பவங்கள் அரங்கேறி வந்த நிலையில் செங்கோட்டை காவல்நிலைய ஆய்வாளர் சுரேஷ்குமார் தலைமையிலான தனிப்படைக் காவலர்கள் அடங்கிய குழு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்டது.

sengottaisahulhameed - 2026

கடையநல்லூர் பேருந்து நிலையத்தில் சங்கரன்கோவில் நேரு தெருவில் வசிக்கும் வெளியப்பன் என்பவருடைய மகன் மாரியப்பன் ரூ.25 ஆயிரத்தை கைப்பையில் வைத்துக் கொண்டு பஸ்சுக்காக நின்று கொண்டிருந்தார். அப்போது, பஸ்நிலையத்திற்குள் அதிவேகமாக காரில் வந்த 2 பேர் மாரியப்பன் கையில் வைத்திருந்த பணத்தை பறித்துக் கொண்டு காரில் ஏறியபோது மாரியப்பன் கூச்சலிட்டார்.

அப்போது அந்த வழியாக வந்த தனிப்படை ரோந்து வாகனம் காரை விரட்டிபிடித்து மடக்கியது.

விசாரணையில் செங்கோட்டையைச் சேர்ந்த சாகுல் ஹமீது என்பவருடைய மகன் இம்ரான்(25) காதர்பிச்சை மகன் முகம்மது இப்ராஹீம் அதே ஊரைச் சேர்ந்த பீர்முகம்மது மகன் சிகாத்முகம்மது(25)ஆகியோரை கைது செய்தனர்.

senkottai2 horz - 2026

கடையநல்லூர் காவல்நிலைய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பாலாஜி விசாரணை செய்ததில் இம்ரான் பல வழிப்பறி உட்பட குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும் செங்கோட்டை பகுதியில் தி.மு.க.முக்கிய நிர்வாகிகளுள் ஒருவர் என்றும் தெரியவந்தது. வழிப்பறிக்கு பயன்படுத்தப் பட்ட  காரை போலீஸார் பறிமுதல் செய்தனர். வழிப்பறியில் ஈடுபட்ட கும்பலை பிடித்த தனிப்படைக் காவலர்களை பொதுமக்கள் பாராட்டினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Entertainment News

Popular Categories