December 6, 2025, 3:58 AM
24.9 C
Chennai

2 மணி நேரம் காத்திருந்து ஏமாற்றத்தில் மீனவர்கள்; கமல் பேசியதோ 2 நிமிடங்கள்!

ராமேஸ்வரம்:

ராமேஸ்வரத்தில் மீனவர்களுடன் நடிகர் கமல் சந்திப்பு நடைபெற்றது. அவர்கள் மத்தியில் பேசிய கமல், வாக்குறுதிகளை ஆட்சியாளர்கள் நிறைவேற்றுவதில்லை என்று குற்றம் சாட்டினார்.

கமலிடம் மனுக்களை அளிக்க ஏராளமான மீனவர்கள் காத்திருந்தனர். 2 நிமிடங்கள் மட்டுமே பேசிவிட்டு புறப்பட்டு சென்றதால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

மீனவர்களிடம் 2 நிமிடங்கள் மட்டுமே கமல் பேசிவிட்டு உடனே சென்றதால், தங்கள் குறைகளைக் கூறமுடியாத மீனவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

கமலிடம் மனுக்களை அளிக்க ஏராளமான மீனவர்கள் காத்திருந்தனர். ஆனால், மீனவர்களிடயே 2 நிமிடங்கள் மட்டுமே பேசிவிட்டு புறப்பட்டுச் சென்றார் கமல். மீண்டும் வேறு ஒரு நாளில் வந்து மீனவர்களுடன் கலந்துரையாடுவதாக கூறிவிட்டுச் சென்றார் கமல். இதனால், தங்கள் குறைகளை கமலிடம் கூறலாம் என்று காத்திருந்த மீனவர்கள் ஏமாற்றமடைந்தனர்.

முன்னதாக, ராமேஸ்வரத்தில் மீனவர்களுடனான சந்திப்பு இடத்தில் கலை நிகழ்ச்சி, விடுதியில் இருந்து புறப்பட்ட பின்னர் ராமேஸ்வரம் கணேஷ் மஹாலில் மீனவர்களை சந்தித்து கமல் பேசுவார் என்று கூறப் பட்டது. இதனால் ராமேஸ்வரம் கணேஷ் மகாலில் மீனவர்களை சந்திக்கும் இடத்தில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப் பட்டு, அந்த இடம் உற்சாகமாக இருந்தது.

அதற்கு முன்னதாக, இன்று காலை கலாம் இல்லத்துக்கு வந்த கமல், அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். இது குறித்து கருத்து தெரிவித்த அப்துல் கலாமின் பேரன் சலீம், கலாம் இல்லத்துக்கு பல்வேறு தலைவர்கள் வந்து சென்றதுபோல கமல்ஹாசனும் வந்து ஆசி பெற்றுச்சென்றார்.

அப்துல் கலாம் வீட்டுக்கு பல்வேறு கட்சி தலைவர்களும், முதலமைச்சர்களும் வந்து செல்வது வழக்கம். அதுபோல், கமல்ஹாசனும் வந்து ஆசி பெற்றுச் சென்றார் என்று கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories