கோவில்பட்டி அருகே பலத்த காற்று! மின்வயர் அறுந்து விழுந்ததால் ரயில்கள் நிறுத்தம்: பயணிகள் பாதிப்பு

IMG 20180910 220126 - 2026கோவில்பட்டி அருகே பலத்த காற்று காரணமாக ரயில்கள் இயக்கப்படும் மின்சார வயர் அறுந்து விழுந்ததால், ரயில் ஆங்காங்க நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

IMG 20180910 220047 - 2026கோவில்பட்டி பகுதியில் இன்று மாலை 3 மணிக்கு மேல் பலத்த காற்று, இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதில் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் இருந்து சாத்தூர் செல்லும் வழியில் நள்ளி ரயில் நிலையத்துக்கு இடையே உயர் அழுத்த மின்சார வயர் அறுந்து விழுந்து விட்டது.

IMG 20180910 220148 - 2026இதனால் கோவில்பட்டி ரயில் நிலையத்துக்கு 3 மணிக்கு வந்த திருநெல்வேலி – மும்பை தாதர் விரைவு ரயில் அங்கேயே நிறுத்தப்பட்டது. இதையடுத்து 5 மணிக்கு வந்த திருநெல்வேலி – ஜமுதாவி விரைவு ரயிலும் கோவில்பட்டியிலேயே நிறுத்தப்பட்டது.

இதே போல், கோயம்புத்தூர்- நாகர்கோவில் பயணிகள் ரயில் சாத்தூர் ரயில் நிலையத்திலும், தூத்துக்குடி – மைசூர் விரைவு ரயில் குமாரபுரம் ரயில் நிலையத்திலும், சென்னை-குருவாயூர் விரைவு ரயில் துலுக்கர்பட்டியிலும் நிறுத்தி வைக்கப்பட்டன.

IMG 20180910 220159 - 2026திருநெல்வேலியில் இருந்து ரயில்வே மின் பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் விரைந்து வந்து மின் வயரை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால், பயணிகள் கடுமை அவதிக்குள்ளாகினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories