விநாயகர் மீது கல்லெறிந்ததால்… பிளவுபட்டுள்ள ஊர்!

senkottai vinayakar chaturti issue4a - 2026

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் நேற்று விநாயகர் சதுர்த்தி அழைப்பு தொடர் பாக நடைபெற்ற ஊர்வலத்தில் ஒரு தரப்பினர் தங்கள் தெரு வழியாக ஊர்வலம் வரக் கூடாது என்று கூறி, தகராறில் ஈடுபட்டனர். தொடர்ந்து, கல்வீசித் தாக்குதலும் நடத்தப் பட்டது.

இந்நிலையில், செங்கோட்டை விநாயகர் சதுர்த்தி விழா கமிட்டியின் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், அனைத்து சமுதாயத்தினரும் கலந்து கொண்டு, தீர்மானங்களை முன்மொழிந்தனர்.

செங்கோட்டையில் அனைத்து இந்து சமுதாய, அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப் பட்ட தீர்மானங்கள்:

காவல் துறை வழிகாட்டுதலில் 25 வருடம் எந்தப் பாதையில் வீர விநாயகர் சென்றாரோ அதே பாதையில் திட்டமிட்டபடி ஊர்வலம் செல்லும்.

திட்டமிட்டு கலவரம் செய்து, வீர விநாயகரை உடைத்த இஸ்லாமியர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செங்கோட்டை எஸ்.ஐ. சஸ்பென்ட் செய்யப் பட வேண்டும். இந்தக் கலவரத்துக்கு காரணமான செங்கோட்டை காவல்துறை உதவி ஆய்வாளர் தமிழ்ச் செல்வன் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட வேண்டும்.

* இந்துக்கள் இனி எந்தக் காரணத்தைக் கொண்டும் இஸ்லாமியர்களின் கடைகளில் பொருட்கள் வாங்கக்கூடாது.

தென்காசி DSP புளியங்குடிDSP ஊர்வலத்திற்கு வரக்கூடாது. இந்தக் கலவரத்தின் பின்னணியில் உறுதுணையாக இருக்கும் தென்காசி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. மணிகண்டன் ஊர்வலத்தின் பாதுகாப்புப் பணிக்கு வரக் கூடாது.

விநாயகர் சிலை பழைய வழித்தடத்திலேயே செல்ல வேண்டும். போலீஸார் வழி மறித்தாலும் சிலையை போலீஸாரே எடுத்துச் சென்றாலும் அதையும் மீறி, சிறை செல்லவும் தயாராக உள்ளோம்.

இவ்வாறு அனைத்து இந்து சமுதாய தலைவர்கள், அனைத்து கட்சித் தலைவர்கள், இந்து இளைஞர்கள் சங்கம் சார்பாக முடிவு எடுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.

ஊரில் உள்ள அனைத்து சமுதாயத் தலைவர்களும் ஒரே கருத்தை பதிவு செய்துள்ளனர். இந்தக் கூட்டத்தில் சுமார் 500 பேர் கலந்து கொண்டனர்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories