விநாயகர் மீது கல்லெறிந்ததால்… பிளவுபட்டுள்ள ஊர்!

senkottai vinayakar chaturti issue4a - 2026

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் நேற்று விநாயகர் சதுர்த்தி அழைப்பு தொடர் பாக நடைபெற்ற ஊர்வலத்தில் ஒரு தரப்பினர் தங்கள் தெரு வழியாக ஊர்வலம் வரக் கூடாது என்று கூறி, தகராறில் ஈடுபட்டனர். தொடர்ந்து, கல்வீசித் தாக்குதலும் நடத்தப் பட்டது.

இந்நிலையில், செங்கோட்டை விநாயகர் சதுர்த்தி விழா கமிட்டியின் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், அனைத்து சமுதாயத்தினரும் கலந்து கொண்டு, தீர்மானங்களை முன்மொழிந்தனர்.

செங்கோட்டையில் அனைத்து இந்து சமுதாய, அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப் பட்ட தீர்மானங்கள்:

காவல் துறை வழிகாட்டுதலில் 25 வருடம் எந்தப் பாதையில் வீர விநாயகர் சென்றாரோ அதே பாதையில் திட்டமிட்டபடி ஊர்வலம் செல்லும்.

திட்டமிட்டு கலவரம் செய்து, வீர விநாயகரை உடைத்த இஸ்லாமியர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செங்கோட்டை எஸ்.ஐ. சஸ்பென்ட் செய்யப் பட வேண்டும். இந்தக் கலவரத்துக்கு காரணமான செங்கோட்டை காவல்துறை உதவி ஆய்வாளர் தமிழ்ச் செல்வன் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட வேண்டும்.

* இந்துக்கள் இனி எந்தக் காரணத்தைக் கொண்டும் இஸ்லாமியர்களின் கடைகளில் பொருட்கள் வாங்கக்கூடாது.

தென்காசி DSP புளியங்குடிDSP ஊர்வலத்திற்கு வரக்கூடாது. இந்தக் கலவரத்தின் பின்னணியில் உறுதுணையாக இருக்கும் தென்காசி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. மணிகண்டன் ஊர்வலத்தின் பாதுகாப்புப் பணிக்கு வரக் கூடாது.

விநாயகர் சிலை பழைய வழித்தடத்திலேயே செல்ல வேண்டும். போலீஸார் வழி மறித்தாலும் சிலையை போலீஸாரே எடுத்துச் சென்றாலும் அதையும் மீறி, சிறை செல்லவும் தயாராக உள்ளோம்.

இவ்வாறு அனைத்து இந்து சமுதாய தலைவர்கள், அனைத்து கட்சித் தலைவர்கள், இந்து இளைஞர்கள் சங்கம் சார்பாக முடிவு எடுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.

ஊரில் உள்ள அனைத்து சமுதாயத் தலைவர்களும் ஒரே கருத்தை பதிவு செய்துள்ளனர். இந்தக் கூட்டத்தில் சுமார் 500 பேர் கலந்து கொண்டனர்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories