செங்கோட்டையில் அமைதி திரும்ப பாடுபட்ட அதிகாரிகளைப் பாராட்டி போஸ்டர்!

senkottai poster - 2026

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது, இஸ்லாமியர்கள் கல்லெறிந்து கலவரத்தை ஏற்படுத்தினர். இதைத் தொடர்ந்து இரு தரப்பும் பதிலுக்கு பதில் தாக்கிக் கொண்டு கலவரக் காடாக்கினர்.

தொடர்ந்து சட்டம் ஒழுங்கைப் பாதுகாக காவல் துறையினர் 144 தடை உத்தரவு போட்டு, கண்காணித்தனர். மேலும், மாவட்ட ஆட்சியர், ஐஜி என அனைவரும் செங்கோட்டையில் முகாமிட்டு, மக்களை அமைதிப் படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கினர்.

இந்நிலையில், இஸ்லாமியர்களுடன் எந்த வர்த்தக உறவும் வைத்துக் கொள்ள மாட்டோம் என்றும், இஸ்லாமியர்களின் கடைகளில் பொருள்களை வாங்க மாட்டோம் என்றும் ஊர் மக்கள் கூடி தீர்மானம் போட்டனர். இதை தொடர்ந்து கடைப்பிடித்தும் வருகின்றனர். அதைத் தவிர, வேறு எந்த விதமான பதட்டமும் ஏற்பட்டு விடாமல், இரு தரப்பும் அனுசரித்து அமைதியாக வழக்கம் போல் ஊருக்குள் உலவிக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், இஸ்லாமியர்களின் கோரிக்கையை ஏற்று இரு முறை அமைதிக் கூட்டத்தைக் கூட்டி, சமாதானப் போகும் படி அதிகாரிகள் வற்புறுத்தினர். இதை அடுத்து, செங்கோட்டையில் அமைதி திரும்பிட பாடுபட்ட அதிகாரிகள் அனைவரையும் பாராட்டி போஸ்டர் ஒட்டி, அதிகாரிகளுக்கு தங்கள் நன்றியைத் தெரிவித்துள்ளனர்.

1 COMMENT

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories