December 5, 2025, 7:27 PM
26.7 C
Chennai

’அம்மா’, பிரதமர் மோடி இருவரின் எண்ணங்களும் ஒன்றுபோலவே உள்ளன: ஓபிஎஸ்!

kanyakumari meeting - 2025

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் நடை பெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார். இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய துணை முதல்வர் ஓபிஎஸ்., பயங்கரவாதிகளை அழித்த பிரதமர் மோடியை அரக்கனை அழித்த நரசிம்மர் அளவுக்கு ஒப்பிட்டுப் பேசினார்.

துணை முதல்வர் பன்னீர் செல்வம் பேசுகையில், “நமது பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்குப் பெரும் பயன் தரக் கூடிய திட்டங்களை வழங்க வந்திருக்கிறார். நாம் விரைவில் பெற இருக்கும் இமாலய வெற்றியின் தொடக்கம் இது. அண்டை நாடுகளின் பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு அடிபணியாமல் நரசிம்ம அவதாரம் எடுத்தது போன்று நூற்றுக்கணக்கான பயங்கர வாதிகளை அழித்தார்.

நம் நாட்டை எதிர்க்க பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளுக்கு அச்சுறுத்தல் இது. எதிர்க்கட்சிகள் பாராட்டும் அளவுக்குச் செயல்பட்ட பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

துணிச்சலான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுக்கும் பிரதமர் நாட்டுமக்கள் நலனுக்காகப் பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். இன்று புதிய பல திட்டங்களைக் கொண்டு வரும் மோடிக்கு தமிழக மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வந்ததற்கு நன்றி தெரிவிக்கிறோம். கோடிக் கணக்கான ஏழை மக்களுக்கு மருத்துவ வசதி செய்யும் ஆயுஸ்மான் காப்பீடுத் திட்டம் கொண்டு வந்துள்ளார். அதுபோல ஜெயலலிதா முதலமைச்சரின் விரிவான காப்பீடுத் திட்டம் கொண்டு வந்தார். ஜெயலலிதா மற்றும் மோடியின் எண்ணங்கள் ஒன்று போல இருக்கின்றன” என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories