தூத்துக்குடி மக்கள் புல்லட் ரயிலில் சென்றுவிடக் கூடாது என்ற வக்கிர புத்தி… கனிமொழிக்கு!

tamilisai soundarrajan 1 - 2026

தூத்துக்குடி மக்கள் புல்லட் ரயிலில் சென்றுவிடக் கூடாது என்ற வக்கிர புத்தி கனிமொழிக்கு இருக்கிறது என்று சாடியுள்ளார் தமிழிசை சௌந்தர்ராஜன்.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதிகள் வேட்பாளராக போட்டியிடும் தமிழிசை சௌந்தர்ராஜன் இன்று கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜு உடன் பிரசாரம் மேற்கொண்டார்! அப்போது அவர் கனிமொழி கிண்டல் செய்து பேசி இருப்பது குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தினார்

செய்தியாளர்களிடம் அப்போது பேசிய தமிழிசை ஜப்பானில் இருந்து தூத்துக்குடி இன்றுதான் இறக்குமதி ஆனதா என்றும், திமுக ஆட்சியில் இருந்தபோதும் தூத்துக்குடிக்கு என்ன செய்தார்கள் என்றும் கேள்வி எழுப்பினார் .

கனிமொழி சொல்லியிருக்கிறார்… நான் ஏதோ தோல்வி பயத்தில் புல்லட் ரயில் விடுவேன் என்று சொன்னேனாம்! இது என்ன பேச்சு?! ஜெயித்தால் அதன் பிறகு நல்ல பதவிக்கு வந்தால், அதன் மூலம் மக்களுக்கு நல்லது செய்யலாம் என்றால்தான் இப்படி சொல்ல முடியும்! யாராவது தோல்வி பயத்தில் புல்லட் ரயில் விடுவேன் என்று சொல்வார்களா?

ALSO READ:  தமிழகத்தின் 13வது முதல் அமைச்சராகப் பதவியேற்றார் ஜோசப் விஜய்!  

இவரது அண்ணன் ஸ்டாலின் சிறப்பு விமானத்தில் உதவியாளர் திருமணத்திற்கு செல்ல வேண்டும்! மம்தா பானர்ஜி கூட்டத்திற்கு மேற்கு வங்கத்திற்கு தனி விமானத்தில் செல்ல வேண்டும்! ஆனால் தூத்துக்குடி மக்கள் புல்லட் ரயிலில் செல்ல கூடாது என்கின்ற வக்கிரபுத்தி இவர்களுக்கு!

ஆக இந்த மக்களுக்கு நல்ல வசதி செய்து கொடுக்க கூடாது என்ற வக்கிரபுத்தியில் தான் இவர் இருக்கிறார்! தூத்துக்குடி மக்கள் புல்லட் ரயிலில் செல்லக் கூடாது என்கின்ற வக்கிரபுத்தி இவர்களுக்கு!

இந்தத் தோல்வி பயம் எனக்கு இல்லை! என்னைக் கேட்டால் அரசியலில் எனக்கு பயமே இல்லை! பிறகு என்ன தோல்வி பயம்?! நீங்கள் ஆட்சியில் இருந்தீர்களே இல்லையா அப்போதும் தூத்துக்குடி இருந்தது இல்லையா?! இப்போது என்ன தூத்துக்குடி புதுசாவா வந்திருக்கிறது?! ஜப்பானில் இருந்து இறக்குமதி ஆகி இருக்கிறதா?! என்ற கேள்வியை தமிழிசை எழுப்பினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories