அதிர வைக்கும் தூத்துக்குடி அரசியல் விவகாரங்கள்!

sterlite tuticorin - 2026

கனிமொழி தூத்துக்குடியில் போட்டி, எப்போ முடிவு எடுத்தாங்க? திஹார் ஜெயில்ல இருக்கும்போதே!

இதுவரை தூத்துக்குடியை விட நச்சுக் கலந்த காற்றை சுவாசிக்கும் பல ஊர் பெயர்கள் வந்துவிட்டன மேலும் ஸ்டெர்லைட் மூடியதால் காற்றின் தரம் உயர்ந்ததாக எதாவது ஆய்வு முடிவு வந்து இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை!

ஆலையை மூடியதால் பல ஆயிரம் பேரின் வாழ்வாதாரம் போனதுதான் மிச்சம்,காப்பர் விலையும் மற்ற உப பொருட்களின் விலையும் எறியதுதான் மிச்சம்!

ஸ்டெர்லைட் பிரச்னை எப்போ வந்தது? 2018 மே,!

பல நாள் திட்டமிட்டு அன்றைக்கு கூடி இருந்த கூட்டம் ஆலைக் குடியிருப்பில் புகுந்து தீ வைத்த காணொளி பார்த்தோம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டதை அறிவோம்!

thuthukkudi vehicles - 2026

ஒரு வேளை போலீஸ் இந்தக் கூட்டத்தை கட்டுப்படுத்தாமல் இருந்து இருந்தால் இவர்களால் இன்னும் உயிர்ச் சேதம் பலமாக இருந்து இருந்திருக்கும், அப்போ சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்று ஆட்சியை கலைக்க சொல்லலாம். துப்பாக்கி சூடு நடத்தியதால் 13 உயிரோடு இது நின்றது!

எப்படிப் போனாலும் நமக்கு வேண்டியது இருக்கும் அரசின் பெயரைக் கெடுக்க வேண்டும். ,தொகுதியில் ஜெயிக்க வேண்டும்!

இதுதானே திராவிடம்?! எத்தனை பேர் தீக்குளித்து இருப்பான்… இந்த திராவிட கட்சிகளுக்காக! இவர்களை இன்னும் ஞாபகம் வைத்து இருக்கிறதா இந்த திராவிடம்?!

வைகோ அவர்களுக்காக திமுகவில் இருந்து பிரிந்த போது, எத்தனை பேர் தீக்குளித்தார்கள்?! இவர்களின் தியாகத்துக்கான மரியாதைதான் இன்று மு.க.ஸ்டாலினை முதல்வர் ஆக்கியே தீருவேன் என்று வைகோ சொல்லிக் கொண்டிருப்பது!

tutukudi collectorate - 2026

ஏன் மக்கள் இதைப் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்? இன்னும் இவர்கள் வந்து நல்லது செய்வார்கள் என்று நம்புகிறார்கள்! ஒரு தொகுதி ஜெயிக்க 13 உயிர்ப் பலி, மத்தியில் அமைச்சர்களை காப்பாற்றிக் கொள்ள மொத்த இலங்கைத் தமிழரும் பலி, இதுதான் இவர்கள் சரித்திரம்!

இவர்கள் ஜெயிக்க எத்தனை உயிர்ப்பலி வேண்டுமானாலும் கொடுப்பார்கள்! தூத்துக்குடியில் நடந்தது திட்டமிட்ட நாடகம்!

அவர்கள் இதை விட அதிக உயிர்ப்பலி வாங்கியிருப்பார்கள். ஆனால் அரசாங்கம் அதை தடுத்துவிட்டது. இன்னும் இவர்களை  நம்பி ஓட்டுப் போட்டால் தமிழ்நாட்டையும் இந்தியவையும் கூறு போட்டு விற்று விடுவார்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories