அதிர வைக்கும் தூத்துக்குடி அரசியல் விவகாரங்கள்!

sterlite tuticorin - 2026

கனிமொழி தூத்துக்குடியில் போட்டி, எப்போ முடிவு எடுத்தாங்க? திஹார் ஜெயில்ல இருக்கும்போதே!

இதுவரை தூத்துக்குடியை விட நச்சுக் கலந்த காற்றை சுவாசிக்கும் பல ஊர் பெயர்கள் வந்துவிட்டன மேலும் ஸ்டெர்லைட் மூடியதால் காற்றின் தரம் உயர்ந்ததாக எதாவது ஆய்வு முடிவு வந்து இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை!

ஆலையை மூடியதால் பல ஆயிரம் பேரின் வாழ்வாதாரம் போனதுதான் மிச்சம்,காப்பர் விலையும் மற்ற உப பொருட்களின் விலையும் எறியதுதான் மிச்சம்!

ஸ்டெர்லைட் பிரச்னை எப்போ வந்தது? 2018 மே,!

பல நாள் திட்டமிட்டு அன்றைக்கு கூடி இருந்த கூட்டம் ஆலைக் குடியிருப்பில் புகுந்து தீ வைத்த காணொளி பார்த்தோம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டதை அறிவோம்!

thuthukkudi vehicles - 2026

ஒரு வேளை போலீஸ் இந்தக் கூட்டத்தை கட்டுப்படுத்தாமல் இருந்து இருந்தால் இவர்களால் இன்னும் உயிர்ச் சேதம் பலமாக இருந்து இருந்திருக்கும், அப்போ சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்று ஆட்சியை கலைக்க சொல்லலாம். துப்பாக்கி சூடு நடத்தியதால் 13 உயிரோடு இது நின்றது!

ALSO READ:  திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை - வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது...

எப்படிப் போனாலும் நமக்கு வேண்டியது இருக்கும் அரசின் பெயரைக் கெடுக்க வேண்டும். ,தொகுதியில் ஜெயிக்க வேண்டும்!

இதுதானே திராவிடம்?! எத்தனை பேர் தீக்குளித்து இருப்பான்… இந்த திராவிட கட்சிகளுக்காக! இவர்களை இன்னும் ஞாபகம் வைத்து இருக்கிறதா இந்த திராவிடம்?!

வைகோ அவர்களுக்காக திமுகவில் இருந்து பிரிந்த போது, எத்தனை பேர் தீக்குளித்தார்கள்?! இவர்களின் தியாகத்துக்கான மரியாதைதான் இன்று மு.க.ஸ்டாலினை முதல்வர் ஆக்கியே தீருவேன் என்று வைகோ சொல்லிக் கொண்டிருப்பது!

tutukudi collectorate - 2026

ஏன் மக்கள் இதைப் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்? இன்னும் இவர்கள் வந்து நல்லது செய்வார்கள் என்று நம்புகிறார்கள்! ஒரு தொகுதி ஜெயிக்க 13 உயிர்ப் பலி, மத்தியில் அமைச்சர்களை காப்பாற்றிக் கொள்ள மொத்த இலங்கைத் தமிழரும் பலி, இதுதான் இவர்கள் சரித்திரம்!

இவர்கள் ஜெயிக்க எத்தனை உயிர்ப்பலி வேண்டுமானாலும் கொடுப்பார்கள்! தூத்துக்குடியில் நடந்தது திட்டமிட்ட நாடகம்!

அவர்கள் இதை விட அதிக உயிர்ப்பலி வாங்கியிருப்பார்கள். ஆனால் அரசாங்கம் அதை தடுத்துவிட்டது. இன்னும் இவர்களை  நம்பி ஓட்டுப் போட்டால் தமிழ்நாட்டையும் இந்தியவையும் கூறு போட்டு விற்று விடுவார்கள்!

ALSO READ:  சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories