சென்னை: சென்னையில், தலைமறைவாக இருந்த திருட்டு விசிடி விற்றவர் கைது கைது செய்யப்பட்டார். சென்னை மண்ணடியைச் சேர்ந்தவர் அகமது சுலைமான்((38). இவர், திருட்டு விசிடிக்கள் தயாரித்து விற்று வந்துள்ளார். தகவல் அறிந்து இவரை போலீஸார் தேடினார். தலைமறைவாக இருந்த அகமது சுலைமானை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். அவரிடம் இருந்து 2,500 திருட்டு சிடிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

