December 5, 2025, 4:28 PM
27.9 C
Chennai

கல்லெறி கலாசாரம், பாட்டில் எறி பண்பாடு… பெரியபட்டினத்தில் விஷமியால் மண்டை உடைந்த உதயதேவர்!

periyapattinam1 - 2025ராமநாதபுரம்: ராமநாதபுரம் தொகுதியில் பாஜக., வேட்பாளர் நயினார் நாகேந்திரன் பிரசாரம் மேற்கொண்ட போது, திடீரென பாட்டில்களை வீசி தாக்குதல் நடத்தி ஒருவரின் மண்டையை உடைத்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம் பெரியபட்டினம் பகுதியில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் பாஜக., வேட்பாளர் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது, சோடா பாட்டில் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் நயினார் நாகேந்திரன் தனது ஆதரவாளர்களுடன் பிரசாரத்தில் ஈடுபட்டார். அவருடன் தமிழக அமைச்சர் மணிகண்டன், அன்வர்ராஜா எம்.பி., மற்றும் பலர் சென்றனர்.

இவர்கள் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பெரியபட்டினம் பகுதியில் வாக்கு சேகரித்துச் சென்ற போது, அதப் பகுதியில் உள்ள வீட்டின் மாடியில் இருந்து மர்ம நபர்கள் சிலர் சோடா பாட்டில்களை வேட்பாளர் நயினார் நாகேந்திரனைக் குறிபார்த்து வீசியுள்ளனர். ஆனால், இந்தத் தாகுதலில் திருப்புல்லாணி ஒன்றிய தலைவர் உடையப்பன் என்ற உதயதேவர் தலையில் காயம் ஏற்பட்டது. அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

periyapattinam2 - 2025

வீட்டின் மாடியில் இருந்து கல்லெறிவது, சோடா பாட்டில்கள் எறிவது ஆகியவை ஒரு சிலருக்கு பண்பாட்டு கலாசாரா ரீதியாக கற்றுக் கொடுக்கப் பட்டு வந்திருப்பதாக உடன் சென்ற பாஜக.,வினர் வருத்தத்துடன் கூறினர்.

கடந்த சட்டமன்ற தேர்தலின் போதும், பிஜேபி வேட்பாளர் துரைகண்ணன் சென்ற போது, அவர் மீதும் இதே போன்று பெரியபட்டினத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது என்றும், இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு இடமாகியுள்ள ராமநாதபுரத்தை சரி செய்ய வேண்டியது அவசியம் என்றும் கூறுகின்றனர் பாஜக.,வினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories