December 6, 2025, 11:06 AM
26.8 C
Chennai

துக்ளக் இதழ் மீது திக புகார்!

dk compliant - 2025

துக்ளக் வார இதழ் மீது தி.க.வினர் புகார் தெரிவித்துள்ளனர்.

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்திற்கு ஈ.வே.ராமசாமி நாயக்கனும் திராடர் கழக தலைவர் கி.வீரமணியும், திராவிடர் கழகத்தினரும் தான் காரணம் என்ற வகையில் துக்ளக் வார இதழில் கட்டுரை வெளியானதாகவும், இதற்காக அதன் மீது புகார் தெரிவித்துள்ளதாகவும் திக.வினர் கூறியுள்ளனர்.

துக்ளக் வார இதழில் திராவிடர் கழகத்தை பற்றி அவதூறான வகையில் கட்டுரை வெளியானதாகக் கூறி, அதனைக் கண்டித்து தஞ்சை மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் புகார் அளிக்கப் பட்டுள்ளது.

துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, கட்டுரையாளர் சத்யா, பதிப்பாளர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திராவிடர் கழகத்தின் மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் புகார் மனு அளித்துள்ளார்.

முன்னதாக, பொள்ளாச்சி சம்பவத்தை முன்னிட்டு பகவான் கிருஷ்ணரை தொடர்பு படுத்தி தி.க. தலைவன் வீரமணி பேசியிருந்தான் என்பது குறிப்பிடத் தக்கது.

2 COMMENTS

  1. திக வினர் இந்துக்களை பற்றி என்ன வேண்டுமானாலும் பேசலாம், கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை (இந்துக்கள் மட்டும்; ஏனென்றால் மற்ற மதத்தினர் மீது பயம்) எவ்வளவு வேண்டுமானாலும் இழிவு படுத்தலாம். அதுவும் பிராமணர்களை மிகவும் மோசமாக நடத்தலாம் (அவர்கள் குடுமியை, பூணூலை அறுப்பது போன்றவை). பொள்ளாச்சி பாலியல் கொடுமைக்கே பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் தான் காரணம் என்றார் திரு வீரமணி. நாக்கில் நரம்பில்லாமல் இதிகாச புராணம் தெரியாமல் உளறினார். நாவடக்கம் இல்லை. அவரை மற்ற திக உறுப்பினர்கள் கண்டிக்கவில்லை. ஆனால் அவர்களை பற்றி இப்போது துக்ளக் பத்திரிகையில் கட்டுரை வந்த உடனே, நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனுவா? நன்றாக irukkirathu.வினை விதைப்பவன் வினை அறுப்பான் என்பது தமிழ் முதுமொழி.

  2. துக்ளக் பத்திரிகையில் கட்டுரை வந்த உடனே, நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனுவா? நல்ல sorikkatchi,.வினை விதைப்பவன் வினை அறுப்பான் என்பது தமிழ் முதுமொழி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories