துக்ளக் இதழ் மீது திக புகார்!

dk compliant - 2026

துக்ளக் வார இதழ் மீது தி.க.வினர் புகார் தெரிவித்துள்ளனர்.

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்திற்கு ஈ.வே.ராமசாமி நாயக்கனும் திராடர் கழக தலைவர் கி.வீரமணியும், திராவிடர் கழகத்தினரும் தான் காரணம் என்ற வகையில் துக்ளக் வார இதழில் கட்டுரை வெளியானதாகவும், இதற்காக அதன் மீது புகார் தெரிவித்துள்ளதாகவும் திக.வினர் கூறியுள்ளனர்.

துக்ளக் வார இதழில் திராவிடர் கழகத்தை பற்றி அவதூறான வகையில் கட்டுரை வெளியானதாகக் கூறி, அதனைக் கண்டித்து தஞ்சை மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் புகார் அளிக்கப் பட்டுள்ளது.

துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, கட்டுரையாளர் சத்யா, பதிப்பாளர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திராவிடர் கழகத்தின் மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் புகார் மனு அளித்துள்ளார்.

முன்னதாக, பொள்ளாச்சி சம்பவத்தை முன்னிட்டு பகவான் கிருஷ்ணரை தொடர்பு படுத்தி தி.க. தலைவன் வீரமணி பேசியிருந்தான் என்பது குறிப்பிடத் தக்கது.

2 COMMENTS

  1. திக வினர் இந்துக்களை பற்றி என்ன வேண்டுமானாலும் பேசலாம், கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை (இந்துக்கள் மட்டும்; ஏனென்றால் மற்ற மதத்தினர் மீது பயம்) எவ்வளவு வேண்டுமானாலும் இழிவு படுத்தலாம். அதுவும் பிராமணர்களை மிகவும் மோசமாக நடத்தலாம் (அவர்கள் குடுமியை, பூணூலை அறுப்பது போன்றவை). பொள்ளாச்சி பாலியல் கொடுமைக்கே பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் தான் காரணம் என்றார் திரு வீரமணி. நாக்கில் நரம்பில்லாமல் இதிகாச புராணம் தெரியாமல் உளறினார். நாவடக்கம் இல்லை. அவரை மற்ற திக உறுப்பினர்கள் கண்டிக்கவில்லை. ஆனால் அவர்களை பற்றி இப்போது துக்ளக் பத்திரிகையில் கட்டுரை வந்த உடனே, நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனுவா? நன்றாக irukkirathu.வினை விதைப்பவன் வினை அறுப்பான் என்பது தமிழ் முதுமொழி.

  2. துக்ளக் பத்திரிகையில் கட்டுரை வந்த உடனே, நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனுவா? நல்ல sorikkatchi,.வினை விதைப்பவன் வினை அறுப்பான் என்பது தமிழ் முதுமொழி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Entertainment News

Popular Categories