கீழப்பாவூரில் இலவச கண் சிகிச்சை முகாம்

கீழப்பாவூரில் மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறை மூலம் பாவூர்சத்திரம் எம்.எஸ்.பி.வி லெட்சுமிதாயம்மாள் பாலிடெக்னிக் மூலம் சமுதாய பாலிடெக்னிக் திட்டம் மற்றும் கீழப்பாவூர் பேருராட்சி, நெல்லை மாவட்ட பார்வை இழப்ப தடுப்பு சங்கம், நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து பேருராட்சி சமுதாய நலக்கூடத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது முகாமிற்கு கீழப்பாவூர் பேரூராட்சி தலைவர் பொன். அறிவழகன் தலைமை வகித்தார். பேரூராட்சி துணை தலைவர் தங்கச்சாமி,சமுதாய பாலிடெக்னிக் ஒருங்கிணைப்பாளர் அசோக் ஜெயகுமார், நிர்வாக அதிகாரி ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தங்கராஜ் வரவேற்றார். முகாமில் கண் சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் விஸ்வராஜ், டாக்டர் திவ்வா கிஷன் ஆகியோர் சிகிச்சை அளித்தனர். கண்புரை நோயாளிகளுக்கு அரவிந்த் கண்மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. பாவூர்சத்திரம் ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளர் இசக்கியப்பா, பேரூராட்சி கவுன்சிலர்கள், சரஸ்வதி சுப்பிரமணியம்,வேல்சாமி, அருணாசலம், தங்கராஜ், அரவிந்த் கண் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் பாலிடெக்னிக் பயிற்சியாளர்கள் முருகேசன், முருகன், ஹரிரங்கநாதன், கவிதா, மாரிச்செல்வி, மாரியம்மாள், திராவிட செல்வி, சுகந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை சமுதாய வளர்ச்சி திட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், அசோக் ஜெயக்குமார், ஆலோசகர் முத்துகுட்டி, கணபதி ராமசுப்பிரமணியன் மற்றும் கீழப்பாவூர் பேரூராட்சி ஊழியர்கள் செய்திருந்தனர். செய்தி ;செ.பிரமநாயகம் _கீழப்பாவூர் ffe13d2024e51025eac6834f87aa1bbf - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

Topics

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

Entertainment News

Popular Categories