குலசேகரப்பட்டி பஞ் தலைவருக்கு செக்பவர் அ திகாரம்

[latest-news] குலசேகரப்பட்டி பஞ் தலைவருக்கு காசோலையில் கையெழுத்திடும் செக்பவர் அதிகாரத்தை மீண்டும் வழங்கி மாவட்ட ஆட்சி தலைவர் கருணாகரன் உத்தரவிட்டுள்ளார் கீழப்பாவூர் யூனியன் குலசேகரப்பட்டி பஞ்சாயத்தில் பஞ் தலைவராக இளங்கோவும் துனை தலைவராக சுப்பிரமனியன் செயல்பட்டு வந்தனர் இந்நிலையில் பஞ் நிர்வாகத்திற்கு ஒத்துழைக்க மறுத்து வருவதால் துனை தலைவர் சுப்பிரமணியன் மீது நடவடிக்கை எடுக்கும் படி பஞ் வார்டு உறுப்பினர்கள் மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர் இதனை விசாரித்த உயர்நீதி மன்றம் பஞ் துனைத்தலைவர் மீது வட்டாட்சியர் முன்னிலையில் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்ற உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் மூலம் தோல்வியடைந்த பஞ் துனை தலைவர் சுப்பிரமணியனை பதவி நீக்கம் செய்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார் மேலும் பஞ்சாயத்தின் வளர்ச்சி திட்டப்பணிகளுக்கான காசோலையில் கையெழுத்திடும் செக் பவர் அதிகாரம் வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சியிடம் கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மாவட்ட கலெக்டார் கருணாகரன் வழங்கிய ஆணையில் கீழப்பாவூர் யூனியன், குலசேகரப்பட்டி பஞ் நிர்வாகத்தின் நலன் கருதி பஞ் தலைவருக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காசோலையில் கையெழுத்திடும் செக்பவர் அதிகாரத்தை மீண்டும் வழங்குவதாகவும், இரண்டாவது நபராக கையெழுத்திட பஞ் நிர்வாகத்தினரால் பரிந்துரைக்கப்பட்டுள்ள குலசேகரப்பட்டி வார்டு உறுப்பினர் பேச்சிமுத்து என்பவருக்கு அனுமதி வழங்கியும் இதன் முலம் ஆணையிடப்படுகிறது. என மாவட்ட ஆட்சி தலைவர் கருணாகரன் கீழப்பாவூர் வட்டார வளார்ச்சி அலுவலர் மற்றும் குலசேகரப்பட்டி பஞ் தலைவர் இளங்கோவுக்கு ஆணை பிறப்பித்துள்ளார் செய்தி ;செ.பிரமநாயகம்-தென்காசி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories