தமிழகத்தில் குழந்தை திருமணங்களை தடுக்கும் வரைவு அறிக்கை; இறுதி கட்ட பணிகளில் சமூகநலத் துறை தீவிரம்.!

chiled marrag 1 - 2026

தமிழகத்தில் குழந்தைத் திருமணங்களை தடுத்து நிறுத்த வரைவு அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.

இந்த மாத இறுதிக்குள் வரைவு அறிக்கை இறுதி செய்யும் பணிகளை தொடங்க சமூநலத் துறை திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பொதுவாக திருமணத்திற்கான வயது ஆண்களுக்கு 21 வயதாகவும், பெண்களுக்கு 18 வயதாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த வயதிற்கு முன்பாக திருமணங்கள் நடத்தி வைப்பது குழந்தை திருமணமாக கருதப்பட்டு வருகிறது.

மேலும் குழந்தை திருமணங்களை தடுக்க சைல்டு ஹெல்ப் லையன் எண் 1098 என்ற எண்ணுக்கு போன் செய்து புகார் கொடுக்கலாம்.

chiled marrag 2 - 2026

குழந்தை திருமணங்களை தடுக்கும் நடவடிக்கையாக தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலம் ஆய்வுகள் நடத்தி வரைவு அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.

இந்த வரைவு அறிக்கையில் குழந்தை திருமணம் நடைபெறுவதற்கான காரணங்கள், அவற்றை தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள், அரசு துறைகளின் பங்களிப்பு உள்பட பல்வேறு விபரங்கள் அடங்கியுள்ளன.

இந்த வரைவு அறிக்கையை அனைத்து அரசு துறைகளுக்கும் அனுப்பி வைத்து அவா்களுடைய கருத்துக்களையும் கேட்டறிய சமூகநலத் துறை திட்டமிட்டுள்ளது.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மேகாலயா

இது தொடர்பாக சமூகநலத் துறை தெரிவிக்கையில் குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்த வரைவு அறிக்கை தயார் நிலையில் உள்ளது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிந்தவுடன் இந்த மாத இறுதியில் வரைவு அறிக்கையை இறுதி செய்வதற்கான பணிகள் துவங்கப்படும்

அதன்படி அனைத்து அரசு துறைகளுக்கும் அனுப்பி வைத்து அவா்களுடைய கருத்துக்களையும் கேட்டறிந்து வரைவு அறிக்கையுடன் சோ்த்து அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.

அதனை தொடர்ந்து தமிழக அரசு பரிசீலித்து இதனடிப்படையில் குழந்தை திருமணத்தை தடுப்பதற்கான புதிய கொள்கை முடிவு தொடர்பான அறிவிப்பை வெளியிடும் என கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories