December 5, 2025, 10:36 PM
26.6 C
Chennai

கருத்து கணிப்புகள் மீது காங்கிரஸ் தலைவருக்கு சந்தேகம்……!.

ks alakeri 3 - 2025

சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.

இந்த முறை மோடி இல்லாத அரசாங்கம் மத்தியில் அமையும் என்றும் தேர்தல் கணிப்புகள் வேண்டுமென்றே வெளியிடப்பட்டு உள்ளதாகவும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார்

அப்போது அவர் கூறுகையில், “தேர்தலின் முடிவு நிலை மாற்றம் வர உள்ளது .அதை ஏற்றுக் கொள்ள முடியாதவர்கள் கருத்துக்கணிப்பு என்ற பெயரில் தவறான தகவல்களை பரப்பி உள்ளார்கள்

38 தொகுதிகளில் வெற்றி மக்களின் நாடியை பிடித்து பார்த்து சொல்கிறேன். இந்தமுறை மோடி இல்லாத அரசாங்கமே மத்தியில் ஆட்சி அமைக்கும்.

நேற்றைய நியூஸ் எக்ஸ் கருத்துக் கணிப்பில் 242 இடங்களில் பாஜக வெல்லும் என்று கூறப்பட்டு இருந்தது. நியூஸ் 18 கருத்துக்கணிப்பில் 336 இடங்கள் என கூறப்பட்டுள்ளது.

நியூஸ் 18 கருத்துக்கணிப்பில் 336 இடங்கள் என கூறப்பட்டுள்ளது. இந்த இரண்டையும் பார்க்கும் போது 100 தொகுதிகள் வரை வித்தியாசம் வருகிறது. கருத்துக்கணிப்பு என்பது 5 அல்லது ஆறு தொகுதிகள் வரை தான் வித்தியாசம் வரும்.

ஆனால் 100 தொகுதிகள் என்றால் எப்படி கருத்துக்கணிப்பாக இருக்க முடியும். தேர்தல் ஆணையம் ஏஜெண்ட் இதை இரண்டு காரணங்களுக்காக செய்கிறார்கள்.

ஒன்று, 23ம் தேதி எதிர்க்கட்சிகள் அவசர கூட்டம் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளதை வைத்துக்கொண்டு கருத்து கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மற்றொன்று தேர்தல் ஆணையத்தை மத்திய அரசு தனது ஏஜெண்டாக பாவித்து தாங்கள் வெற்றி பெற வாய்ப்பு உள்ள இடங்களில் தவறுகளை செய்யலாம் என திட்டத்தை தீட்டி இருக்கிறார்கள்.

தேர்தல் ஆணையர் அசோக் லவாசாவின் கருத்து வேறுபாடுகளை தேர்தல் ஆணையம் பதிவு செய்யவில்லை.

பஞ்சத்தில் தமிழ்நாடு தமிழகத்தில் குடிநீர் பஞ்சத்தை தேர்தல் நேரம் என்பதால் அதை யாரும் கவனிக்கவில்லை.

தற்போது உள்ள எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசால் தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க முடியவில்லை” என்றார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories