இசைய கேக்க வந்தீங்களா? தண்ணி பாட்டில் கேட்க வந்தீங்களா?

201901291203252962 Governor Banwarilal Purohit Inagurates Ilayaraja 75 on SECVPF - 2026

இளையராஜாவின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அருகே பூந்தமல்லியில் நேற்று முன்தினம் இசை நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது

மாலை 6 மணிக்கு தொடங்க வேண்டிய இந்த நிகழ்ச்சி 8 மணிக்குத்தான் தொடங்கப்பட்டது! இந்த நிகழ்ச்சியில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் அங்கு செய்யப்படவில்லை.

டிக்கெட் வரிசை எண்ணும் சரியாக பராமரிக்கப்படவில்லை. எனவே 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கி பலருக்கு இருக்கை இல்லை. இது போக… குடிக்க தண்ணீர் கேட்ட ரசிகர் ஒருவரிடம் என் இசையை கேட்க வந்த உங்களுக்கு குடிக்க தண்ணீர் இல்லாமல் இருக்க முடியாதா எனக் கேட்டு கடுப்பு ஏற்றினார் இசை ஞானி.

இந்த நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா தென்னிந்திய இசைக் கலைஞர்கள் சங்கத்தின் செலவில் சொந்த கட்டடம் கட்டித் தரப்படும் இதற்காக இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று உறுதி கூறினார்.

ALSO READ:  இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

1 COMMENT

  1. என்னதான் இசை ஞானி ஆனாலும் தலை கர்வம் குறையக்காணோம். பணியுமாம் என்றும் பெருமை. சிறுமை அணியுமாம் தன்னை வியந்து என்று வள்ளுவர் அன்றே சொல்லி வைத்துவிட்டார். வித்யை எனப்படும் அறிவு அவரிடம் நிறையவே உண்டு என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. ஆனால் விநயம் எனப்படும் பணிவும் வேண்டும். இசையை கேட்டால் தாக்கம் அடங்காது; பசி தீராது. குடிக்க தண்ணீர் கேட்டால் ரசிகர்களை கோபித்துக்கொள்வானேன்? ஏன் இளையராஜா அவர்களே நீர் அருந்தாமலும் உணவு உண்ணாமலும் இருந்துகொண்டு தன்னுடைய பாட்டை மட்டுமே கேட்டு உயிர் வாழ்வாராமா? அல்லது இந்த 75 வயது வரை அப்படிதான் இருந்தாராமா? வயது ஏறுகிறது. நாவடக்கம் இல்லை. மமதையா புகழ் போதையா என்று புரியவில்லை. வாய்க்கு வந்தபடி பேசக்கூடாது. இசை ரசிகர்கள் இல்லையென்றால் அவர் பாடல்கள் என்ன ஆகும்? அவர் கொஞ்சம் அடக்கி ‘வாசிக்க” வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories