குழந்தை இல்லாத ஏக்கம்; மனைவிக்கு உருக்கமான வீடியோ பதிவிட்டு இளைஞர் தற்கொலை!

death hang - 2026

மனைவிக்கு உருக்கமாக வீடியோ பதிவு செய்துவிட்டு இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

குழந்தை இல்லாத மன வருத்தத்தில் மனைவிக்கு உருக்கமாக வீடியோ ஒன்றை பதிவு செய்து கணவர் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அம்பத்தூரை அடுத்த பாக்கத்தைச் சேர்ந்தவர் ராஜ். 33 வயதான இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி மோகனப்பிரியா (வயது 31). இவர்களுக்கு ஐந்து வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லை.

அண்மையில் கர்ப்பமான மோகனாவுக்கு பிப்ரவரியில் கரு கலைப்பு ஏற்பட்டுள்ளது! இதனால் மனவேதனையில் இருந்தனர் இத் தம்பதியர்.

மோகனப்பிரியா நேற்று காலை அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ராஜ், நேற்று முன்தினம் இரவு பணிக்கு சென்றுவிட்டு நேற்று காலை வீட்டில் ஓய்வு எடுத்துள்ளார். பிறகு மதியம் ஒரு மணி அளவில் மோகனப்பிரியா வீடு திரும்பியபோது கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது!

இந்தச் சம்பவம் குறித்து திருமுல்லைவாயல் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, ராஜ் தனது மனைவிக்கு உருக்கமாக பேசிய வீடியோ ஒன்று கிடைத்தது. அதில், ராஜ்  அவரது மனைவி மோகனாவுக்கு, உனக்கு நல்ல வாழ்க்கை கிடைக்க வேண்டும். தயவு செய்து என்னை மாதிரி தற்கொலைக்கு முயற்சிக்காதே. நீ இன்னொரு கல்யாணம் செய்துகொள். குழந்தை குட்டியோடு சந்தோஷமாக இரு… என்று உருக்கமாகப் பேசி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது!

1 COMMENT

  1. தன் மனைவி அண்மையில் கர்ப்பமாகி உள்ளார். என்ன துரதிஷ்டமாக கரு கலைந்து விட்டது. வருத்தமான செய்தி தான். அதற்காக தற்கொலை செய்து கொள்வதா? அதுவும் இன்னொரு கல்யாணம் செய்துகொள் குழந்தை குட்டியோடு சந்தோஷமாக இரு என்று மனைவிக்கு வீடியோ அறிவுரை வேறு. விவேகமில்லாமல் இப்படி ஒரு பைத்தியக்கார முடிவைத் தேடிய மறைந்த ராஜ் அவரை என்ன என்று சொல்வது? இப்போது அவர் மனைவியின் நிலைமை தான் பரிதாபம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

Entertainment News

Popular Categories