December 8, 2025, 9:00 PM
24.7 C
Chennai

திமுக., ஆட்சியில் ‘தூக்கி’ கொடுக்கப்பட்ட நிலத்தை ஒப்படைக்க காயிதே மில்லத் கல்லூரிக்கு உத்தரவு!

12 Aug 05 High court - 2025

திமுக ஆட்சிக் காலத்தில் பட்டா போட்டு தூக்கிக் கொடுக்கப் பட்ட 30 ஏக்கர் வனத்துறை நிலத்தை மீண்டும் அரசிடமே ஒப்படைக்க காயிதே மில்லத் கல்லூரி நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

திமுக ஆட்சிக் காலத்தின் போது, சென்னை மேடவாக்கம் காயிதே மில்லத் கலைக் கல்லூரி பயன்பாட்டுக்கு என, 40 ஏக்கர் நிலம் வழக்கப்பட்டது. 2001ஆம் ஆண்டு கல்லூரி பயன்படுத்திய 10 ஏக்கர் நிலத்தைத் தவிர பயன்படுத்தாத 30 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்திருந்தார். ஆனால், முதல்வர் ஜெயலலிதாவின் இந்த உத்தரவை எதிர்த்து, காயிதே மில்லத் கலைக் கல்லூரி நிர்வாகம் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் அரசின் உத்தரவுக்கு ஆதரவாக தனி நீதிபதி தீர்ப்பளித்தார். இருப்பினும் அந்தத் தீர்ப்பையும் எதிர்த்து, கல்லூரி நிர்வாகம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கில், நீதிபதிகள் வினீத் கோத்தாரி, கார்த்திகேயன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணை நடைபெற்று வந்தது. நீண்ட விசாரணைக்குப் பின்னர் இரு நீதிபதிகள் அமர்வு தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்தது.

உயர் நீதிமன்ற தனி நீதிபதி ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், காயிதே மில்லத் கலைக் கல்லூரி நிர்வாகம், தாங்கள் பயன்படுத்தாத 30 ஏக்கர் நிலத்தை மீண்டும் அரசிடமே ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், கல்லூரிக்காக பயன்படுத்திய 10 ஏக்கர் நிலத்தை சுற்றி சுற்றுச் சுவர் எழுப்பவும், அது குறித்து ஆறு மாதத்தில் பதில் அளிக்கவும் உத்தரவு பிறப்பித்தனர்.

1 COMMENT

  1. இப்போதெல்லாம் ஞாயமான தீர்ப்புகள் வருகின்றன, நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் கார்த்திகேயன், இருவரையும் பாராட்டுவோம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

‘அந்த’ மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கக் கூடாது; ஆளுநரிடம் இந்து முன்னணி மனு!

கோயில் நிலங்களை கபளீகரம் செய்யும் விதமாக தமிழக அரசு நிறைவேற்றியுள்ள மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கக் கூடாது என்று

சௌராஷ்டிரா மதுரையில் குடியேற்றம்!

எழுத்தாளர்கள் அனிதா ராஜராஜன் மற்றும் பிஸ்வஜித் பாலசுப்பிரமணியன் ஆகியோர் தங்கள் சமூகத்தைப் பற்றிய குடும்ப நாட்டுப்புறக் கதைகளில் வளர்ந்தனர்.

அத்துமீறிய காவல்துறை; ஜனநாயகத்தின் குரல்வளை நெரிப்பு: இந்து முன்னணி கண்டனம்!

இந்து முன்னணி நடத்திய அறவழிப் போராட்டத்தில் காவல்துறை அத்துமீறல்; ஜனநாயகத்தின் குரல்...

அசுர சக்திகளின் திமிர் அடங்க வேண்டும்!

டில்லி செங்கோட்டை அருகில் நடந்த குண்டுவெடிப்பில் சிலர் மரணமடைந்தனர். கோரமான சம்பவங்கள் நடந்தேறின. ஆனால் அப்படிப்பட்டவையும்,   அதைவிட ஆபத்தான பலவும் நடப்பதற்குத் தயாராக

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

‘அந்த’ மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கக் கூடாது; ஆளுநரிடம் இந்து முன்னணி மனு!

கோயில் நிலங்களை கபளீகரம் செய்யும் விதமாக தமிழக அரசு நிறைவேற்றியுள்ள மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கக் கூடாது என்று

சௌராஷ்டிரா மதுரையில் குடியேற்றம்!

எழுத்தாளர்கள் அனிதா ராஜராஜன் மற்றும் பிஸ்வஜித் பாலசுப்பிரமணியன் ஆகியோர் தங்கள் சமூகத்தைப் பற்றிய குடும்ப நாட்டுப்புறக் கதைகளில் வளர்ந்தனர்.

அத்துமீறிய காவல்துறை; ஜனநாயகத்தின் குரல்வளை நெரிப்பு: இந்து முன்னணி கண்டனம்!

இந்து முன்னணி நடத்திய அறவழிப் போராட்டத்தில் காவல்துறை அத்துமீறல்; ஜனநாயகத்தின் குரல்...

அசுர சக்திகளின் திமிர் அடங்க வேண்டும்!

டில்லி செங்கோட்டை அருகில் நடந்த குண்டுவெடிப்பில் சிலர் மரணமடைந்தனர். கோரமான சம்பவங்கள் நடந்தேறின. ஆனால் அப்படிப்பட்டவையும்,   அதைவிட ஆபத்தான பலவும் நடப்பதற்குத் தயாராக

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

Entertainment News

Popular Categories