February 22, 2026, 5:39 PM
29 C
Chennai

செங்கோட்டையில் அரசு பள்ளியில் மாணவா்கள் சேர்க்கையை அதிகப்படுத்திய தலைமைஆசிரியருக்கு பாராட்டு…..!

DSC 0319 - 2026

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் அரசு பள்ளியில் மாணவா் சேர்க்கையை அதிகப்படுத்திய தலைமைஆசிரியருக்கு ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் சங்க சார்பில் பாராட்டு விழா நடந்தது.

செங்கோட்டை அரசு ஆரியநல்லூர் துவக்கப் பள்ளியில் வைத்து தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் சங்க செங்கோட்டை கிளையின் செயற்குழு கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு கிளைத்தலைவர் கந்iதாயபிள்ளை தலைமைதாங்கினார். செயற்குழு உறுப்பினர் அழகுமுத்து முன்னிலைவகித்தார். துணைத்தலைவர் இராமச்சந்திரன் அனைவரையும் வரவேற்று பேசினார். இராஜகோபால்பாண்டியன் இறைவணக்கம் பாடினார். ஆறுமுகம்பிள்ளை குறள் விளக்கம் வாசித்தார். துணைச்செயலாளர் இளஞ்செழியன் அறிக்கை வாசித்தார். பொருளாளர் செண்பகக்குற்றாலம் வரவு-செலவு கணக்கு சமர்ப்பித்தார். துணைத்தலைவர் இராமசாமி பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
அதனைதொடர்ந்து நூறாண்டுகள் பழமைவாய்ந்த அரசு ஆரியநல்லூர் துவக்கிப்பள்ளி துவக்க காலத்தில் 14 ஆசிரிய பெருமக்களுடன் சுமார் 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வந்துள்ளனர். இந்த பள்ளியில் கடந்த சில வருடங்களாக மாணவர்கள் சேர்க்கை விகிதம் படிபடியாக குறைந்து வந்தது.
கடந்த ஆண்டில் 7மாணவர்கள் மட்டுமே கல்வி பயின்று வந்தனர். இதனால் பள்ளி மூடுவிழா காணும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டது.
இந்நிலையில் பள்ளி தலைமைஆசிரியர் கிளமென்ட்ரெஜீஸ் தீவிர முயற்சியால் தற்போது மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து இந்தாண்டு 35 மாணவர்கள் கல்வி பயிலும் நிலைக்கு உயர்த்தி உள்ளார்.

DSC 0320 - 2026
அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்திய தலைமைஆசிரியர் கிளமென்ட்ரெஜிஸ்க்கு மாவட்ட கல்வி அலுவலர் சீனிவாசன் விருது வழங்கி கௌரவபடுத்தினார்.
இந்நிலையில் ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் கூட்டத்தில் கிளைத்தலைவர் மற்றும் நிர்வாகிகள் செயற்குழு உறுப்பினர்கள் தலைமைஆசிரியரை பாராட்டி நினைவு பரிசுகள் வழங்கி வாழ்த்தி பேசினர்.
நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிள் ஆறுமுகம், சுப்பையா, வேம்பு, முத்துப்பாண்டி, பெருமாள், பரமசிவன், எலிசபெர்ராணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முடிவில் துணைச்செயலாளர் பொன்.சொர்ணவேலி நன்றி கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

Topics

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories