கோயில் அருகே சிலுவை, சர்ச்! மிஷனரிகளின் சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு ஜெகன் துணை போகிறாரா?!

kurnool cross1 - 2026மிஷனரிகள் சட்டத்திற்குப் புறம்பாக ஆந்திர பிரதேசம் கர்நூல் மாவட்டத்தில் உள்ள லக்ஷ்மி ஜகன்னாத காட்டு கோவில் மலைக்கு அருகே சர்ச் கட்ட தொடங்கியுள்ளனர்.

ஒருவேளை ஜகன் மோகன் ரெட்டி கிறிஸ்தவ மதத்தினர் என்பதால் இவர்கள் வேக வேகமாக சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளைத் தொடங்கி விட்டார்களோ என்னவோ. முதல்வர் இவர்களின் தவறை தட்டிக் கேட்க வேண்டும்.

ஹிந்து ஆன்மிக யாத்திரை செல்பவர்களின் இடங்களுக்கு அருகே உள்ள வனத்துறைக்கு சொந்தமான இடங்கள் தற்போது கிறிஸ்தவ மிஷனரிகளின் பார்வையில் விழுந்துள்ளது.

முதலில் ஒரு பிரம்மாண்டமான சிலுவை 4 வருடங்களுக்கு முன் வைக்கப் பட்டது. அப்போது முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடுவின் அரசு அதிகாரிகள் பெரிதாக எந்த எதிர்ப்பையும் இவர்களுக்கு ஏற்படுத்தவில்லை. தற்போது சர்ச் கட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த வாரம் ஜகன் மோகன் ரெட்டி முதல்வராக மே 30ம் தேதி பதவியேற்ற பிறகு ஒரு மிகப் பெரிய சர்ச் கட்டப் போவதற்கான அறிவிப்பு வந்து தற்போது சர்சுக்கான வேலையும் தொடங்கப் பட்டு விட்டது.

ALSO READ:  அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

அந்த மொத்த இடமும் ஜகன்னாத கட்டு கோவிலுக்குச் சொந்தமான இடம். அங்கிருக்கும் அறிவிப்புப் பலகையில் அந்த இடம் முழுவதும் வனத்துறைக்கு சொந்தமானது என்று கூறுகிறது. ஆனால் சர்ச் கட்டுமானப்பணி தொடங்கியாகிவிட்டது என்பதும் படங்களின் மூலம் தெரிய வருகிறது.

kurnool cross - 2026

அக்கறையுள்ள சில பொதுமக்கள் இதனை ஒரு புகாராக எழுதி வனப் பாதுகாப்புத் துறைக்கு அனுப்பியுள்ளனர். இந்த சிலுவையை எடுப்பதற்காக, சர்ச் கட்டுவதை நிறுத்துவதற்காக சட்டப்படி நடவடிக்கை எடுக்க அவர்கள் பல துறைகளின் கதவுகளையும் தட்டத் தொடங்கினார். ஆனால் எதுவும் நடக்கவில்லை.

இதில் ஜகன் மோகன் ரெட்டியின் தந்தை ராஜசேகர ரெட்டி மிஷனரிகளுக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதும் திருப்பதி வெங்கடேசப் பெருமாளின் ஏழு மலையானின் ஒரு மலையில் சர்ச் கட்டிவதற்காக இவரை மிஷனரிகள் அணுகியதும் வரலாறு.

kurnool cross2 - 2026

இவருக்கு இணையானவர்தான் சந்திரபாபு நாயுடுவும். ஹிந்துவாக இருந்து கொண்டே மைனாரிட்டிகளை சமாதானப்படுத்தி ஓட்டுப் பிச்சைக்கான அத்தனை வேஷமும் போட்டவர்தான். ஆனால், மக்கள் தற்போது ஜகன் மோகன் ரெட்டி இந்த மிஷனரிகளின் வலையில் விழாமல் ஹிந்துக்களின் இடத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும் என்றும் யாரெல்லாம் இப்படி இடங்களை ஆக்ரமிப்புச் செய்கிறார்களோ அவர்கள் மேல் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

  • பிரேமா
ALSO READ:  717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Topics

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Entertainment News

Popular Categories