கோயில் அருகே சிலுவை, சர்ச்! மிஷனரிகளின் சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு ஜெகன் துணை போகிறாரா?!

kurnool cross1 - 2026மிஷனரிகள் சட்டத்திற்குப் புறம்பாக ஆந்திர பிரதேசம் கர்நூல் மாவட்டத்தில் உள்ள லக்ஷ்மி ஜகன்னாத காட்டு கோவில் மலைக்கு அருகே சர்ச் கட்ட தொடங்கியுள்ளனர்.

ஒருவேளை ஜகன் மோகன் ரெட்டி கிறிஸ்தவ மதத்தினர் என்பதால் இவர்கள் வேக வேகமாக சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளைத் தொடங்கி விட்டார்களோ என்னவோ. முதல்வர் இவர்களின் தவறை தட்டிக் கேட்க வேண்டும்.

ஹிந்து ஆன்மிக யாத்திரை செல்பவர்களின் இடங்களுக்கு அருகே உள்ள வனத்துறைக்கு சொந்தமான இடங்கள் தற்போது கிறிஸ்தவ மிஷனரிகளின் பார்வையில் விழுந்துள்ளது.

முதலில் ஒரு பிரம்மாண்டமான சிலுவை 4 வருடங்களுக்கு முன் வைக்கப் பட்டது. அப்போது முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடுவின் அரசு அதிகாரிகள் பெரிதாக எந்த எதிர்ப்பையும் இவர்களுக்கு ஏற்படுத்தவில்லை. தற்போது சர்ச் கட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த வாரம் ஜகன் மோகன் ரெட்டி முதல்வராக மே 30ம் தேதி பதவியேற்ற பிறகு ஒரு மிகப் பெரிய சர்ச் கட்டப் போவதற்கான அறிவிப்பு வந்து தற்போது சர்சுக்கான வேலையும் தொடங்கப் பட்டு விட்டது.

அந்த மொத்த இடமும் ஜகன்னாத கட்டு கோவிலுக்குச் சொந்தமான இடம். அங்கிருக்கும் அறிவிப்புப் பலகையில் அந்த இடம் முழுவதும் வனத்துறைக்கு சொந்தமானது என்று கூறுகிறது. ஆனால் சர்ச் கட்டுமானப்பணி தொடங்கியாகிவிட்டது என்பதும் படங்களின் மூலம் தெரிய வருகிறது.

kurnool cross - 2026

அக்கறையுள்ள சில பொதுமக்கள் இதனை ஒரு புகாராக எழுதி வனப் பாதுகாப்புத் துறைக்கு அனுப்பியுள்ளனர். இந்த சிலுவையை எடுப்பதற்காக, சர்ச் கட்டுவதை நிறுத்துவதற்காக சட்டப்படி நடவடிக்கை எடுக்க அவர்கள் பல துறைகளின் கதவுகளையும் தட்டத் தொடங்கினார். ஆனால் எதுவும் நடக்கவில்லை.

இதில் ஜகன் மோகன் ரெட்டியின் தந்தை ராஜசேகர ரெட்டி மிஷனரிகளுக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதும் திருப்பதி வெங்கடேசப் பெருமாளின் ஏழு மலையானின் ஒரு மலையில் சர்ச் கட்டிவதற்காக இவரை மிஷனரிகள் அணுகியதும் வரலாறு.

kurnool cross2 - 2026

இவருக்கு இணையானவர்தான் சந்திரபாபு நாயுடுவும். ஹிந்துவாக இருந்து கொண்டே மைனாரிட்டிகளை சமாதானப்படுத்தி ஓட்டுப் பிச்சைக்கான அத்தனை வேஷமும் போட்டவர்தான். ஆனால், மக்கள் தற்போது ஜகன் மோகன் ரெட்டி இந்த மிஷனரிகளின் வலையில் விழாமல் ஹிந்துக்களின் இடத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும் என்றும் யாரெல்லாம் இப்படி இடங்களை ஆக்ரமிப்புச் செய்கிறார்களோ அவர்கள் மேல் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

  • பிரேமா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories