சென்னை

தண்ணீர் இல்லை…! பள்ளிக்கூடமும் இல்லை! ரெண்டு நாள் லீவு!

கல்வித் துறையின் அனுமதி பெற்றே இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

தமிழக பள்ளிகளில் 2144 ஆசிரியர் காலி பணியிடங்கள் ஜீலை 15 க்குள் விண்ணப்பிக்கலாம்; டிஆா்பி அறிவிப்பு….!

தமிழக பள்ளிகளில் பணியாற்ற, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

ஒரு டஜன் மாவட்டங்களில் இன்றும் நாளையும் அனல்!

இன்றும் நாளையும் அனல் அடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முதலிரவை தடுத்த அப்பாவை அடித்துக் கொன்ற புதுமாப்பள்ளை வெறிச்செயல்…..!

சென்னை: "முதலிரவு ரொம்ப முக்கியமா.. முதல்ல மொய்க்கணக்கை குடுத்துட்டு போ" என்று முதலிரவுக்கு செல்ல இருந்த மகனை பெற்ற தந்தை தடுத்து நிறுத்திவிட்டார். அறையில் புதுப்பொண்டாட்டி காத்திருக்க.. அப்பாவை கட்டையால் அடித்து கொன்றே விட்டார் மகன்!

வட மாவட்டங்களில் இன்று அனல் காற்று வீசும்!

சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் இன்று கடும் அனல் காற்று வீச வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் 100 டிகிரிக்கு...

மதுபான, குளிர்பான ஆலைகள் நீர் எடுக்க தடை வேண்டும்!

தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது மக்கள் தண்ணீருக்காக மிகவும் சிரமப்படுகின்றனர்
- 2026

சென்னை புறநகர் மின்சார ரயில் பயணிகள் கவனத்துக்கு! இன்று ரத்தாகும் ரயில் சேவைகள்!

சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில்கள், சுரங்கப்பாதை பணிகள் காரணமாக இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

மழைத்துளி காணாத சென்னை நிலம்! 200 நாட்களை தொடும் வேதனை!

சென்னையில் கடைசியாக மழை பெய்து இன்றோடு 191 நாட்கள் ஆகிவிட்டன. சென்னைவாசிகளின் பிரார்த்தனை ஒருவேளை நிறைவேறாமல் போனால் இது 200 நாளைக் கூட தொட்டுவிடும்.ஆனால் அப்படி நடக்காது என்று நம்பிக்கை கொடுக்கிறார் தமிழ்நாடு...

காதலனைக் கல்யாணம் செய்த ‘பிக்பாஸ்’ வைஷ்ணவி! ‘லிவிங் டு கெதர்’ டூ ‘மேரேஜ் லைஃப்’!

இதை தனது இன்ஸ்டாக்ராம், டிவிட்டர் பக்கங்களில் புகைப்படங்களுடன் வெளியிட்டுள்ளார் வைஷ்ணவி. வைஷ்ணவியின் கணவர் அஞ்சான் பைலட்டாக இருக்கிறார்.

தண்ணீர் பிரச்னை: டிவிட்டரில் தமிழில் ட்ரெண்ட் ஆன #தவிக்கும்தமிழ்நாடு

பருவ மழை பொய்த்ததால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடும் வறட்சி நிலவுகிறது. நீர் நிலைகள் வறண்டு காணப்படுகின்றன. இந்நிலையில், சென்னை கடுமையான குடிநீர் பஞ்சத்தில் சிக்கிக் கொண்டுள்ளது.

சாராயம் விற்க மாமூல் கேட்டு வாட்ஸ்ஆப் ஆடியோ; சிறப்பு சப்-இன்ஸ்பெக்டா் பணியிடை நீக்கம்…..!

மாமூல் கொடுக்காவிட்டால் சாராயம் விற்க கூடாது என்று வாட்ஸ்-அப்பில் பரவும் ஆடியோவால் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

தண்ணீர்ப் பஞ்சம், மின் தடை… சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு..!

தண்ணீர் பஞ்சம், மின் தடை காரணமாக, சொந்த ஊர்களுக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள் சென்னை நகரவாசிகள்!
- 2026

Recent articles