சென்னை

குலதெய்வ வழிபாடு பற்றி ஆளுநர் பேசினாரா? பொய்ச் செய்தி வெளியிடும் ஊடகங்கள் மீது நடவடிக்கை?

மத்திய ஒலிபரப்புத் துறையும் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் தமிழக அமைச்சரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாக சமூகத் தளங்களில் பலரும் கடும் கோபத்துடன்

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு; இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

TNPSC Group 2 Exam: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு. - இன்று முதல் விண்ணப்பிக்கலாம். குரூப்-2 தேர்வின் மூலம் 2 ஆயிரத்து 300 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

― Advertisement ―

நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்ற மோடி; மும்மடங்கு வேகத்தில் பணியாற்றுவதாக உறுதி!

18ஆவது மக்களவை உறுப்பினராகப் பதவியேற்ற நரேந்திர தாமோதர்தாஸ் மோதி, பதவிப் பிரமாணம் ஏற்ற போது…

More News

சர்வதேச யோகா தினம்; ஸ்ரீநகரில் பிரதமர் மோடி!

யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று யோகா செய்தார். 

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்; 33 பேர் உயிரிழந்த பரிதாபம்! ‘வழக்கம் போல்’ நடவடிக்கைகள்!

கள்ளச்சாராய விற்பனை கட்டுப்படுத்தப்படாததற்கும், உயிரிழப்புகளுக்கும் உள்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்!

Explore more from this Section...

பாப்புலர் ‘பவர் ஸ்டார்’ பெற்ற வாக்குகள் எவ்ளோ தெரியுமா?!

இந்நிலையில் தென் சென்னை மக்களவை தொகுதியில் குடியரசு தேசியக் கட்சி சார்பில் பவர் ஸ்டார் சீனிவாசன் போட்டியிட்டார்.

நாலு தரப்புக்கும் மகிழ்ச்சி அளித்த தேர்தல் முடிவுகள்!

மக்களவைக்கு மொத்தமுள்ள 543 தொகுதிகளில் வேலூர் தொகுதி தவிர்த்து 542 தொகுதிகளுக்கு  தேர்தல் நடந்துள்ளது. தமிழகத்தில் 22 சட்டசபை  தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடந்துள்ளது.  அருணாச்சல பிரதேசம், ஆந்திரா, ஒடிசா மற்றும்

ரூ.50 லட்சம் மதிப்பலான செம்மரக்கட்டைகள் பறிமுதல்;  கடத்தல் கும்பலுக்கு வலைவீச்சு…!

பொன்னேரி அடுத்த சோழவரம் மசூதி தெருவில் வசித்து வரும் நாகராஜ். இவரது வீட்டில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக சோழவரம் போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இந்த தகவலின் படி சோழவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்தவீட்டை முற்றுகையிட்டு சோதனை நடத்தினர்.

பள்ளி வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்குமேல் குழந்தைகளை அதிகமாக ஏற்றக் கூடாது….!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்த விட்ட நிலையில் பள்ளி வாகனத்தில் அழைத்துச் செல்லப்படும் மாணவ, மாணவியா்களின் பாதுகாப்பு அளித்திடும் வகையில் பள்ளிகள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முறைகள் குறித்து மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் எஸ்.கண்ணப்பன் வெளியிட்ட அறிவிப்பு:

காசே வாங்காம திமுக., கூட்டணிக்கு வாக்குகளை வாரிக் கொட்டியுள்ளனர்: திருநாவுக்கரசர்!

மத்தியில் ராகுல் காந்தி பிரதமராக இப்போதும் வாய்ப்புள்ளது, அவருக்கு இன்னும் வயதுள்ளது என அவர் கூறினார்.

தேர்தல் 2019: தமிழகத்தில் முன்னிலை நிலவரம்!

பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை, ஹெச்.ராஜா ஆகியோர் ஆயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவைச் சந்தித்துள்ளனர். 

#தேர்தல் முடிவுகள் 2019 : கார்த்தி சிதம்பரம், கனிமொழி முன்னிலை!

சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட கார்த்தி சிதம்பரம் முன்னிலை பெற்று வருகிறார். அவர் தேர்தல் முடிவுகளை சிவகங்கையில் தனது ஆதரவாளர்களுடன் அமர்ந்து பார்த்து வருகிறார். 

திருவள்ளூர் அருகே… ரூ.20 லட்சம் மதிப்பிலான பதுக்கல் செம்மரம் பறிமுதல்!

திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் வீட்டின் பதுக்கி வைத்திருந்த செம்மரக் கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்

ராகுல் பிரதமர்… திமுக ஆட்சி: ஸ்டாலின்! தேர்தல் களத்தை கணிக்க முடியாது: தமிழிசை!

இதுபோல், தமிழக பாஜக., தலைவர் தமிழிசை தனது கருத்தைத் தெரிவித்த போது, தமிழகத்தில் இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் சந்திக்கும் தேர்தல் இது. எனவே, தமிழக தேர்தல் களத்தை கணிக்க முடியாது என்றார்.

சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம்; சென்னை காவல் ஆணையர்.

நாளை நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கையின்போது சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் அதை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கூறியுள்ளா

பேஸ்புக் தொடர்புகளால் சீரழியும் பெண்கள்! பாதுகாப்பாக இருக்க டிப்ஸ் தருகிறது போலீஸ்!

இந்நிலையில் இந்த சமூக வலைத்தளங்களை பயன்படுத்துபவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போலீசார் சில கையேடுகளை தயாரித்து மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வினியோகம் செய்து வருகின்றனர்!

தென் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

மேலும் 24 ஆம் தேதி சில இடங்களில் இடியுடன் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது!

SPIRITUAL / TEMPLES