December 6, 2025, 3:09 AM
24.9 C
Chennai

போலீஸாருடன் கைகலப்பில் ஈடுபட்ட முன்னாள் எம்.பி.,: வைரலாகும் வீடியோ!

ex mp arjunan quarells with police in omalur tolgate
ex mp arjunan quarells with police in omalur tolgate

ஓமலூர் டோல்கேட்டில் திமுக முன்னாள் எம்பி போலீசாருடன் தகராறில் ஏற்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

சேலம் முன்னாள் திமுக எம்பி நேற்று இரவு ஓமலூர் டோல்கேட்டில் போலீசாருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இது குறித்த வீடியோ பதிவு வாட்ஸ்அப் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக தளங்களில் வழியே வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தமிழகத்தில் கொரானோ வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி சேலத்தை அடுத்த ஓமலூர் டோல்கேட்டில் நேற்று இரவு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ஓமலூரில் இருந்து திமுக முன்னாள் எம்பி அர்ஜுனன் சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அவரை தடுத்து நிறுத்திய போலீசார் அவரிடம் விசாரித்துள்ளனர். அப்போது தான் முன்னாள் எம்பி என்று கூறியதால் அதற்கான அடையாள அட்டையை காட்டுமாறு போலீசார் அவரிடம் கேட்டுள்ளனர்

இதனால் ஆத்திரம் அடைந்த முன்னாள் எம்பி அர்ஜுனன் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே எஸ்ஐ., ஒருவருடன் கைகலப்பில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்த போலீசார் முன்னாள் எம்பி அர்ஜுனை சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே அர்ஜுனன் போலீசாருடன் கைகலப்பில் ஈடுபட்ட விவகாரம் தொடர்பான வீடியோ பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அதில் அர்ஜுனன் ஒரு காவல் அதிகாரியை எட்டி மிதிக்கும் காட்சி இருந்ததால், இதுகுறித்து கருப்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories