கிருஷ்ணசாமி குடும்பத்தாருக்கு வைகோ நேரில் ஆறுதல்

Published:

 

 

vaiko - 2026கேரளாவில் நீட் தேர்வு எழுத சென்ற தமிழக மாணவர் – கஸ்தூரி மகாலிங்கத்தின் தந்தை கிருஷ்ணசாமி அங்கு மரணமடைந்தார். திருத்துறைப்பூண்டி, ராயநல்லூர் – விலக்குடியில் உள்ள கிருஷ்ணசாமி இல்லத்துக்கு இன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் சென்று அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.

ALSO READ:  விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

Related articles

Recent articles

spot_img