கிருஷ்ணசாமி குடும்பத்தாருக்கு வைகோ நேரில் ஆறுதல்

Published:

 

 

vaiko - 2026கேரளாவில் நீட் தேர்வு எழுத சென்ற தமிழக மாணவர் – கஸ்தூரி மகாலிங்கத்தின் தந்தை கிருஷ்ணசாமி அங்கு மரணமடைந்தார். திருத்துறைப்பூண்டி, ராயநல்லூர் – விலக்குடியில் உள்ள கிருஷ்ணசாமி இல்லத்துக்கு இன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் சென்று அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

Related articles

Recent articles

spot_img