December 6, 2025, 5:03 AM
24.9 C
Chennai

மோடியை அரசியலுக்கு அப்பாற்பட்டு வரவேற்றிருக்க வேண்டும்: கடம்பூர் ராஜூ!

kadamburraju - 2025

கோவை: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டியுள்ளதை அரசியலுக்கு அப்பாற்பட்டு வரவேற்க வேண்டும் எனவும் இந்த நிலையில் இதை அரசியல் ஆக்க கூடாது என தமிழக செய்தி துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கோவையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்தில் தமிழக செய்திதுறை அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது
முன்னாள் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் 2016 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது போல தொடர்ந்து மத்திய அரசிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரைக்கு கொண்டு வந்துள்ளோம் என தெரிவித்தார்.

இதை அரசியலுக்கு அப்பாற்பட்டு வரவேற்க வேண்டும், இந்த நிலையில் இதை அரசியல் ஆக்க கூடாது என தெரிவித்தார்..அரசு ஊழியர் போராட்டத்தை பெரும்பாலான மக்கள் எதிர்க்கின்றனர் என தெரிவித்த அவர் நேற்று குடியரசு தினத்திற்கு கூட பள்ளிக் கூடத்திற்கு போகாமல் ஆசியர்கள் இருந்திருக்கிறார்கள் எனவும் இதைக் மக்களே ஆதரிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

அரசு ஊழியர்கள், ஆசிழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் எனவும் ,அப்போது அவர்கள் மீது எடுத்த நடவடிக்கை திரும்ப பெறுவதற்கும் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவும் முதல்வர் நடவடிக்கை எடுப்பார் எனவும் அவர் தெரிவித்தார்.மாணவர்களின் நலன் கருதி அனைவரும் பணிக்கு திரும்ப வேண்டும் எனவும் தெரிவித்தார். டிவிட்டரில் “கோ பேக் மோடி ” என வருவது எல்லாம் சரியான அளவீடு கிடையாது என்றார்

அரசு ஊழியர் போராட்டம் தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் பொய்யான தகவல் எதுவும் சொல்லவில்லை எனவும் தெரிவித்தார். தமிழர்களின் நலன் சார்ந்த விவகாரத்திற்காக பிரதமர் மோடி வந்திருங்கின்றார் என தெரிவித்த கடம்பூர் ராஜூ , எய்ம்ஸ் மருத்துவமனவ தொடர்பாக அத்தனை விதிமுறைகளையும் நிறைவேற்றி கொடுத்ததால்தான் அனுமதி கிடைத்திருக்கின்றது எனவும் தெரிவித்தார்.

தமிழக முதல்வர் இன்று பிரதமரிடம் கொடுத்த கோரிக்கைகள் வெட்ட வெளிச்சமாக எப்படி தெரியும் என தெரிவித்த அவர் காவிரி விவகாரம் உட்பட தமிழர்களின் நலன் சார்ந்த விஷயங்கள் குறித்து பிரதமரிடம் மனு அளிக்கப்பட்டு இருக்கும் எனவும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories