கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டச் செய்திகள்
யானைகளுக்குத் தீங்கு விளைவிக்காத அப்பாவிகளை வெளியேற்றிவிட்டு, திமுக குடும்ப உறுப்பினர்களுக்காக வன அபகரிப்பா?
தேர்தல் வழிகாட்டும் நெறிமுறைகள் அமலில் இருக்கும்போது அவசர கதியில் அறிக்கை வெளியிட வேண்டிய அவசியம் என்ன?
COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX
பெருந்துறை அருகே பைக் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!
இவருக்கு எதிரே வந்த ஒரு பைக் எதிர்பாராத விதமாக இந்த ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் ஸ்கூட்டரில் இருந்து தூக்கி வீசப்பட்ட கந்தசாமி,
― Advertisement ―
லவ் ஜிஹாத் குறித்து யோகி மஹராஜ்
ஒரு யோகி, துறவியிடம் காதல் குறித்துப் பேசுவது எனக்கு விநோதமாக இருக்கிறது. ஆனால் விஷயம் அப்படிப்பட்டது, ஏனென்றால் யோகி ஆதித்யநாத் காதலுக்குத் தடை விதிக்க விரும்புகிறார்
More News
வங்காளத்தில் மடங்கள் மீதான தாக்குதல்; மம்தாவை எச்சரிக்கும் மோடி!
இராமகிருஷ்ண மிஷனின் இந்த அவமானத்தை, நம்முடைய துறவிகள் பட்ட இந்த அவமானத்தை, வங்காளம் என்றுமே சகிக்கப் போவதில்லை.
ஈரான் அதிபர் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு!
சுமார் 18 மணி நேரம் கழித்து, இன்று காலை அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
Explore more from this Section...
சீனியர் சிட்டிசன்ஸ் ஆன்லைன் ரேடியோ! முதியோர் முயற்சிக்கு வரவேற்பு!
கதை சொல்வது, கர்நாடக இசை அமைப்பது, பாட்டு பாடுவது, பதிவு செய்தவற்றை எடிட்டிங் செய்வது என்று ஒவ்வொரு வேலையையும் செய்து வருகின்றனர்.
பயங்கரவாதிகளின் பதுங்குமிடம் ஆகும் தமிழகம்: பாஜக., எச்சரிக்கை!
சஞ்சித் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள், தமிழகத்தின் ஆனைமலை பகுதிக்கு தப்பி வந்து பதுங்கியிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இளம்பெண்ணின் தொண்டையில் சிக்கி இருந்த 7.5 செ.மீ ஊசி!
மூளைக்கு செல்லும் ரத்த குழாய்க்கு அருகே தையல் ஊசி இருப்பதால் அறுவை சிகிச்சை செய்து ஊசியை எடுப்பது என்பது சவாலாகவும், நோயாளியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருந்தது.
பத்தாம் வகுப்பு போதும்!
தமிழக போக்குவரத்து கழகத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் அட்வான்ஸ் வெல்டர் காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக கோவை கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்....
மருதமலையில் சூரசம்ஹாரம்: மலையடிவாரத்தில் விளக்கேற்றி பக்தர்கள் வழிபாடு!
நாள்தோறும் காலை, மாலை வேளைகளில் வேள்வி பூஜைகள் நடைபெற்றன.
நீட் தேர்வில் பழங்குடியின மாணவி தேர்ச்சி!
இந்த நிலையில் மாணவி நீட் தேர்வில் 202கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.
இரும்பு கேட்டில் தலையை விட்டு தவித்த தெருநாய்! மீட்ட தீயணைப்பு வீரர்கள்!
தொடர்ந்து 10 மணி நேரத்திற்கு பிறகு மீட்கப்பட்ட நாய் மிகச் சோர்வடைந்தது.
பூட்டியிருக்கும் வீடுகளில் கொள்ளை.. தடுக்க ஆப்பை அறிமுகப்படுத்திய போலீஸ்!
பொதுமக்கள் தங்களது செல்போன் மூலமாக என்ற இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 300 க்யூப்களில் விநாயகர் உருவம்! அசத்திய 8 வயது சிறுமி!
300 கியூப்களில் சுமார் 3 மணி நேரம் விநாயகர் உருவம் வரைந்து விழா கொண்டாடியுள்ளார்.
ஓரின சேர்க்கைக்கு மறுத்தவரை கல்லைப் போட்டு கொலை!
மர்மநபர் ஒருவர் பாக்யராஜை தாக்கி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதும், பின்னர் அவரது தலையில் கல்லைபோட்டு தாக்கிவிட்டு தப்பிச்சென்றதும் தெரியவந்தது.
பெண்ணிடம் இன்பம்.. யார் முதலில்.. 5 பேர் போட்டியில் ஒருவர் கொலை!
4 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
சிறுகதைகள் எழுதி வெளியிட்ட 9 வயது சிறுமி!
சிறுகதைப் புத்தகங்களைத் தேடி வாங்கிப் படிக்கும் பழக்கம் அதிகரித்ததன் பலனாக கற்பனைத் திறனும் எழுத்து நடையும் சிறுமிக்குக் கை கூடியுள்ளது.