Breaking News
மருதமலையில் சூரசம்ஹாரம்: மலையடிவாரத்தில் விளக்கேற்றி பக்தர்கள் வழிபாடு!
நாள்தோறும் காலை, மாலை வேளைகளில் வேள்வி பூஜைகள் நடைபெற்றன.
நீட் தேர்வில் பழங்குடியின மாணவி தேர்ச்சி!
இந்த நிலையில் மாணவி நீட் தேர்வில் 202கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.
இரும்பு கேட்டில் தலையை விட்டு தவித்த தெருநாய்! மீட்ட தீயணைப்பு வீரர்கள்!
தொடர்ந்து 10 மணி நேரத்திற்கு பிறகு மீட்கப்பட்ட நாய் மிகச் சோர்வடைந்தது.
பூட்டியிருக்கும் வீடுகளில் கொள்ளை.. தடுக்க ஆப்பை அறிமுகப்படுத்திய போலீஸ்!
பொதுமக்கள் தங்களது செல்போன் மூலமாக என்ற இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 300 க்யூப்களில் விநாயகர் உருவம்! அசத்திய 8 வயது சிறுமி!
300 கியூப்களில் சுமார் 3 மணி நேரம் விநாயகர் உருவம் வரைந்து விழா கொண்டாடியுள்ளார்.
ஓரின சேர்க்கைக்கு மறுத்தவரை கல்லைப் போட்டு கொலை!
மர்மநபர் ஒருவர் பாக்யராஜை தாக்கி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதும், பின்னர் அவரது தலையில் கல்லைபோட்டு தாக்கிவிட்டு தப்பிச்சென்றதும் தெரியவந்தது.
பெண்ணிடம் இன்பம்.. யார் முதலில்.. 5 பேர் போட்டியில் ஒருவர் கொலை!
4 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
சிறுகதைகள் எழுதி வெளியிட்ட 9 வயது சிறுமி!
சிறுகதைப் புத்தகங்களைத் தேடி வாங்கிப் படிக்கும் பழக்கம் அதிகரித்ததன் பலனாக கற்பனைத் திறனும் எழுத்து நடையும் சிறுமிக்குக் கை கூடியுள்ளது.
வீடியோ கால் மூலம் தகவல் கொடுத்து கூர்க்கா தற்கொலை!
இதனால் பல முறை தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது.
தமிழ் பிராமி எழுத்துகளில் எழுதும் மாணவி! குவியும் பாராட்டு!
நீதி நூல்களான ஆத்திச்சூடி, மூதுரை, இலக்கிய நூலான நன்னூலில் உள்ள வரிகளை தமிழ்ப் பிராமி எழுத்துகளில் எழுதி தமிழி என்ற பெயரில் தமிழ்ப் பிராமி எழுத்து கற்றல்
சுதந்திர தினத்தன்று தேசியக்கொடி ஏற்றாத ஊராட்சி செயலர் சையத் காஜா மைதீன்!
சுதந்திர தினத்தன்று ஊராட்சி அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றவில்லை.
3 நிமிடத்தில் 50 குறள்! பள்ளி மாணவி சாதனை!
50 திருக்குறள்களை வேகமாக ஒப்பிக்க பயிற்சி எடுத்து வந்ததாகவும் கூறினார்.